ஒரு கோடி பேர் பட்டினி கிடந்து தவிக்க வாய்ப்பு – ஐ.நா கவலை

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தொடர்ந்து 3 மாத காலமாக முடிவில்லாமல் நீடித்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையே நடந்து வரும் போரின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரம் பாதிப்பு அடைந்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் […]

மேலும் படிக்க

கோவிட் பாதிப்பால் 40 லட்சம் இந்தியர்கள் உயிரிழப்பு – ராகுல் குற்றச்சாட்டு

கோவிட் பாதிப்பால் இது வரை 40 லட்சம் இந்தியர்கள் இறந்து உள்ளனர், ஆனால் மோடி அரசு வெறும் 5 லட்சம் மட்டுமே கணக்கு காட்டுவதாக ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “பிரதமர் மோடி உண்மை பேசவில்லை. மற்றவர்களையும் பேசவிடவிடாமல் […]

மேலும் படிக்க

தமிழக கொரோனா மரண எண்ணிக்கையில் குளறுபடி

தமிழகத்தில் சுகாதாரத் துறை தினமும் வெளியிட்டு வந்த கொரோனா அறிக்கையில் 38,025 பேர் மட்டுமே இதுவரை தொற்றால் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் வருவாய்த் துறை 55,000 பேர் தொற்றால் மரணம் அடைந்துள்ளதாகக் கூறி, அவர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. […]

மேலும் படிக்க

இந்தியாவிலும் கொரோனாவின் புதிய வகை தாக்குதல் கண்டுபிடிப்பு

தற்போது பிரிட்டன் நாட்டை பாதித்து வரும் கொரோனா வைரசின் புதிய திரிபான எக்ஸ்இ தொற்று முதன் முதலாக இந்தியாவின் மும்பை நகரில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா முந்தைய திரிபுகளைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகம் பரவுக் கூடியது என […]

மேலும் படிக்க