தமிழ்நாட்டில் பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அமலுக்கு வந்தது

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. காலை 11 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 3 மணி என ‘பெல்’ ஒலிக்கும்போது மாணவர்கள் தவறாமல் தண்ணீர் அருந்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.உடல் நீரிழப்பு, மாணவர்களின் […]

மேலும் படிக்க

10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவிப்பு.

2026ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை நடத்த சிபிஎஸ்இ உத்தரவு அளித்துள்ளது. முதல் கட்ட தேர்வுகள் பிப்ரவரியிலும், இரண்டாவது கட்ட தேர்வுகள் மே மாதத்திலும் நடைபெறும். மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த நடைமுறை […]

மேலும் படிக்க

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 4ம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள், […]

மேலும் படிக்க

ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ்.

நாடு முழுவதும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழகம், சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திருச்சி ஐஐஎம், ஜேப்பியார் பல்கலைக்கழகம் […]

மேலும் படிக்க

உலகளவில் அதிக பட்டதாரிகளை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியீடு; இந்தியா முதலிடம்

உலகில் அதிகளவில் பட்டதாரி இருக்கும் நாடு என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது இந்தியா. வளர்ந்த நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. உலக வங்கி சமீபத்தில் வெளியிட்ட தரவுகள் இந்தியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் உலக […]

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வு ஆகஸ்ட் 3ல் நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி.

நாடு முழுவதும் வரும் ஜூன் 15ம் தேதி நீட் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரே கட்டமாக தேர்வு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து வரும் ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி தேர்வை […]

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கினார்.

மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள ஒரு பிரபல தனியார் விடுதியில் இன்று காலை தமிழக வெற்றி கழகம் சார்பில், 10 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் 88 சட்டமன்றத் தொகுதியில் முதல் 3 இடங்களைப் பிடித்த […]

மேலும் படிக்க

கட்டாய இந்தி அறிவிப்பை திரும்பப் பெற்ற மராட்டிய அரசு.

கட்டாய இந்தி அறிவிப்பை திரும்பப் பெற்ற மராட்டிய அரசு :இருமொழிக் கொள்கையே தொடரும் எனவும் அறிவிப்பு. இந்தி கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து, மராட்டிய மாநில அரசு இரு மொழிக் கொள்கையை தொடரும் என்று அறிவித்துள்ளது. மராட்டியத்தில் தேசிய கல்வி கொள்கை […]

மேலும் படிக்க

துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடமிருந்து மாநில அரசுக்கு மாற்றி, சட்டத்தில் திருத்தம் செய்து பத்து சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்வில் 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறைவாசிகள் என மொத்தம் 8,21,057 பேர் கலந்து கொண்டனர். தேர்வு முடிந்த பிறகு, […]

மேலும் படிக்க