தமிழ்நாட்டில் பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அமலுக்கு வந்தது
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ‘வாட்டர் பெல்’ திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட்டுள்ளது. காலை 11 மணி, பிற்பகல் 1 மணி, மாலை 3 மணி என ‘பெல்’ ஒலிக்கும்போது மாணவர்கள் தவறாமல் தண்ணீர் அருந்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.உடல் நீரிழப்பு, மாணவர்களின் […]
மேலும் படிக்க