பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் தவேக தலைவர் நடிகர் விஜய்
2024-25-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை(மார்ச்.28) முதல் வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 12,487 பள்ளிகளைச் சார்ந்த 4,46,471 மாணவர்களும் 4,40, 499 மாணவிகளும் தேர்வு எழுதவுள்ளனர். மேலும் தனித்தேர்வர்கள் 25,841 பேரும் சிறைவாசித் […]
மேலும் படிக்க
