1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைத்தது மகாராஷ்டிரா அரசு.

மகாராஷ்டிரா அரசு, 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தி பாடத்தை கட்டாயமாகக் கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை நிறுத்தியுள்ளது மகாராஷ்டிரா அரசு. இந்த அறிவிப்பை மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தாதா புசே […]

மேலும் படிக்க

மகாராஷ்டிர பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயம்; தேசிய கல்விக் கொள்கை அமல்

மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக மும்மொழி கல்வி, அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இது தொடர்பாக […]

மேலும் படிக்க

அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு வழப்பட்டு வந்த நிதியை நிறுத்திய ட்ரம்ப்; அரசின் சட்டதிட்டங்களை ஏற்காததால் இம்முடிவு

ஹாவேர்ட் பல்கலைகழகம் டிரம்ப் உத்தரவுகளை பின்பற்ற மறுத்ததால், 2.2 பில்லியன் டாலர் நிதி நிறுத்தப்பட்டது. முன்னாள் அதிபர் ஒபாமா இதனை வரவேற்றார்.அமெரிக்காவில் அனைத்து துறைகளை ஆட்டம் காண வைத்துக் கொண்டிருக்கும் அதிபர் டிரம்ப் அடுத்து கையில் எடுத்திருப்பது பல்கலைகழகங்களை. தனது நிர்வாக […]

மேலும் படிக்க

இந்திய மாணவர்களை நிராகரிக்கும் ஆஸ்திரேலியா, பல்கலைகழகங்கள்.

ஆஸ்திரேலியாவில் மாணவர் விசாக்களை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் மேற்படிப்பு பெறுவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, ஆஸ்திரேலியாவில் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் விருப்ப நடைமுறை பயிற்சி திட்டம் ரத்து .3 லட்சம் இந்திய மாணவர்கள் அதிர்ச்சி.

இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வழங்கும் விருப்ப நடைமுறை பயிற்சி திட்டத்தை ரத்து செய்யும் மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சர்வதேச மாணவர்களுக்கு பட்டப்படிப்பு முடித்த பிறகு அமெரிக்காவில் தற்காலிகமாக வாழவும், வேலை செய்யவும் அனுமதிக்கிறது. அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களுக்கிடையில் […]

மேலும் படிக்க

சி.ஏ. தேர்வு முறையில் மாற்றம் அறிவிப்பு.

சி.ஏ. தேர்வு முறையில் முக்கியமான மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன்படி, சி.ஏ இறுதித் தேர்வு இனி ஆண்டுக்கு மூன்று முறை நடைபெறும் என இந்திய தணிக்கை துறை நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனவரி, மே, மற்றும் செப்டம்பர் என மூன்று மாதங்களில் இறுதி தேர்வுகள் […]

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் தவேக தலைவர் நடிகர் விஜய்

2024-25-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை(மார்ச்.28) முதல் வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 12,487 பள்ளிகளைச் சார்ந்த 4,46,471 மாணவர்களும் 4,40, 499 மாணவிகளும் தேர்வு எழுதவுள்ளனர். மேலும் தனித்தேர்வர்கள் 25,841 பேரும் சிறைவாசித் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் மாணவர் விசா விண்ணப்பங்கள் 41% நிராகரிக்கப்பு.

உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் கடந்த ஆண்டு 41 சதவீதம் மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில், அதிகபட்சமாக 3.31 லட்சம் இந்திய […]

மேலும் படிக்க