பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் தவேக தலைவர் நடிகர் விஜய்

2024-25-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை(மார்ச்.28) முதல் வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 12,487 பள்ளிகளைச் சார்ந்த 4,46,471 மாணவர்களும் 4,40, 499 மாணவிகளும் தேர்வு எழுதவுள்ளனர். மேலும் தனித்தேர்வர்கள் 25,841 பேரும் சிறைவாசித் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் மாணவர் விசா விண்ணப்பங்கள் 41% நிராகரிக்கப்பு.

உலகம் முழுவதும் செயல்படும் அமெரிக்க தூதரகங்களில் கடந்த ஆண்டு 41 சதவீதம் மாணவர் விசா விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 2024-ம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் சுமார் 11 லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில், அதிகபட்சமாக 3.31 லட்சம் இந்திய […]

மேலும் படிக்க

உலக தண்ணீர் தினம்; தண்ணீரின் அவசியத்தை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அறங்கேற்றிய சிவகங்கை அரசுப் பள்ளி மாணவர்கள்

உலக தண்ணீர் தினம்த்தை முன்னிட்டு கவிதை,பேச்சு,ஓவியம் மூலமாக தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்.நம்முடைய தலைமுறையினருக்கு சொத்துக்களை சேர்த்து வைக்காவிட்டாலும், நாம் தண்ணீரை சேமித்து வைக்கவேண்டும்.தேவகோட்டை – உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் கல்வித்துறை கலைக்கப்படுகிறது; அதிபர் ட்ரம்ப் அடுத்த அதிரடி

அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றார். அமெரிக்க அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில் பணி நீக்க நடவடிக்கைகள், சர்வதேச நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகளை நிறுத்தியது உள்பட பல்வேறு […]

மேலும் படிக்க

சென்னை பூங்காக்களில் புத்தக வாசிப்பு மையங்கள் உருவாக்கபடும் என அறிவிப்பு.

சென்னை மாநகராட்சியின் 70 பூங்காக்களில் புத்தகம் வாசிக்கும் மண்டலங்களை உருவாக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா இன்று சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள […]

மேலும் படிக்க

மாநில அரசின் அனுமதியில்லாமலேயே சி.பி.எஸ்.இ. பள்ளிகளைத் தொடங்கிக் கொள்ளலாம்; மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதி

மாநில அரசின் அனுமதியில்லாமலேயே சி.பி.எஸ்.இ. பள்ளிகளைத் தொடங்கிக் கொள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதி அளித்துள்ளது.சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்று தேவை என்ற நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில், மாநில அரசின் அனுமதி இல்லாமலே இனி […]

மேலும் படிக்க

10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இனி வருடத்திற்கு 2 முறை பொதுத்தேர்வு என அறிவிப்பு.

இந்தியாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்க்கும் வகையில் உள்ளது, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்கள் பெரிதும் பயத்துடன் இருக்கின்றனர். இந்நிலையில், 2026 ஆம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு இரண்டு முறை சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடைபெறும் […]

மேலும் படிக்க

சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவியின் 143 வது பிறந்த நாள்.

சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி: பிறப்பு:  டிசம்பர் 11, 1882 மறைவு:செப்டம்பர் 11, 1921 ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாக விளங்குகிறார். இவரை பாரதியார் மற்றும் மகாகவி என அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் […]

மேலும் படிக்க

தலைநகர் டில்லியில் தீவிரமடைந்த காற்று மாசு; பள்ளிக் குழந்தைகளுக்கு வகுப்புகள் ஆன்லைனில் எடுக்க டில்லி முதலமைச்சர் உத்தரவு

டெல்லியில் காற்று மாசு காரணமாக தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து வருவதால் பொதுமக்கள் சுவாச பிரச்னை, கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல்நல […]

மேலும் படிக்க

திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்தில் நடந்த கொடூரம் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை

திருநெல்வேலியில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ மாணவிகளை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மனித உரிமை ஆணையம் நேற்று விசாரணை நடத்தியதுடன், இன்று […]

மேலும் படிக்க