மகாராஷ்டிர பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயம்; தேசிய கல்விக் கொள்கை அமல்
மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 3-வது மொழியாக இந்தி கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் புதிய பாடத்திட்ட அமலாக்கத்தின் ஒரு பகுதியாக மும்மொழி கல்வி, அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.இது தொடர்பாக […]
மேலும் படிக்க
