இந்திய குடியரசுத் தலைவர் இரண்டு நாள் பயணமாக சென்னை வருகை; பல்கலைகழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்கிறார்

இரண்டு நாள் பயணமாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சென்னை வந்தடைந்தார். இந்திய கடல் சார் பல்கலைக்கழத்தின் எட்டாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக சென்னை வருகை தந்துள்ளார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு. இன்று மாலை […]

மேலும் படிக்க

பள்ளி பாடப்புத்தங்களில் இந்தியா பெயரை பாரத் என மாற்ற பரிந்துரை; NCERT குழு முடிவு என தகவல்

அனைத்து பள்ளி பாடப் புத்தகங்களிலும் இந்தியாவுக்கு பதிலாக பாரத் எனப் பெயர் மாற்றம் செய்ய, என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்துள்ளதாக குழுவின் தலைவர் ஐஸக் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றும் பணியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக எதிர்க் […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் இயங்கும் இந்திய தூதரகப் பன்னாட்டு பள்ளிகளில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகங்கள் ஏற்பாடு; தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி உதவி

சவுதி அரேபியாவில் உள்ள கல்வி நிலையங்களில் குறிப்பாக இந்திய தூதரகப் பன்னாட்டு பள்ளிகளில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் கிடைப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது என்பதை அறிந்தும் மேலும் இதனால் தமிழை விருப்பப் பாட […]

மேலும் படிக்க

தேசிய நல்லாசிரியர் விருது; தமிழகத்தை சேர்ந்த 2 பேர் விருதுக்கு தேர்வு, ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கவுள்ளார்

2023ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகத்தை சேர்ந்த 2 பேர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், ஒவ்வொரு மாநில அரசு சார்பில் நல்லாசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்; முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழகம் முழுவதும் அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்தார். முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ தொடங்கிவைத்த முதலமைச்சரின்‌ காலை உணவுத்‌ திட்டம்‌, தொடங்கப்பட்ட நாள் முதல், மிகச்‌ சிறப்பாகச்‌ செயல்படுத்தப்பட்டு, […]

மேலும் படிக்க

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான விண்ணப்ப கட்டணம் 250 மடங்கு உயர்த்தப்பட்டதாக வெளியான தகவல்; உண்மை நிலவரம் என்ன.?

சென்னை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்புகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. பல்வேறு கட்டண உயர்வை எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் உயர்த்தி இருப்பதாக ஆராய்ச்சி மாணவர் தெரிவிக்கின்றனர். பகுதி நேர பி.எச்.டி. படிக்கும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி கட்டுரை சமர்ப்பிக்க முன்பு […]

மேலும் படிக்க