கோடை வெயில் தாக்கம்; ஜூன் 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

தமிழ்நாட்டில் 1 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 7 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை வரும் 5ம் தேதியும் 6 முதல் 12ம் வகுப்பு […]

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின; வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதமே அதிகம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 91.39 சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் ஒருவர் கூட 100க்கு 100 மதிப்பெண்கள் பெறவில்லை. ஆங்கிலப்பாடத்தில் 89 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 19ஆம் தேதி வெளியாகும் – பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

2022-23ம் கல்வியாண்டிற்கான, 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வருகிற 19-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.2022-23 ம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6 தேதி துவங்கி ஏப்ரல் 20 ந் தேதி […]

மேலும் படிக்க

இந்தியா கனடா: ஒரே கல்வி தகுதி உடைய இரட்டை பட்டப் படிப்பு

இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அதிகாரப்பூர்வ பயணமாக கனடா சென்றுள்ள நிலையில், கனேடிய அமைச்சர் மேரி என்ஜி- உடனான சந்திப்பின் போது ஒரே தகுதி உடைய இரட்டை பட்டப் படிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டன. “இரட்டைப் பட்டங்கள், தொழில்முறை அமைப்புகள் முழுவதும் […]

மேலும் படிக்க

சிபிஎஸ்சி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின; திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம், சென்னை மூன்றாம் இடம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது. அதிலிருந்தே சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது என்ற கேள்விகள் மாணவர்கள் , பெற்றோர்கள் இடையே எழுந்து வந்தது. மே 2ம் வாரத்தில் சிபிஎஸ்இ  தேர்வு முடிவுகள் என […]

மேலும் படிக்க

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; 600க்கு 600 எடுத்து திண்டுக்கல் மாணவி நந்தினி புதிய சாதனை

தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி.தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி 12ஆம் வகுப்புக்கான […]

மேலும் படிக்க

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வு நீட் இன்று நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் […]

மேலும் படிக்க

தமிழக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பம், ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்டும் என அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் இன்றுடன் முடிவடைந்து. நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிகள் கோடை […]

மேலும் படிக்க