முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவுள்ளார்

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.சென்னையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் மே […]

மேலும் படிக்க

செம்மொழியான தமிழ்மொழி என்ற தலைப்பில் கருணாநிதி குறித்த பகுதி 9ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளது

வரும் கல்வியாண்டு முதல் கருணாநிதி குறித்த பாடம் பள்ளி மாணவர்களின் பாடப்புத்தகத்தில் இடம்பெறவுள்ளது. தி.மு.கவின் முன்னாள் தலைவராக இருந்த கருணாநிதி சுமார் 70 ஆண்டுகள் தமிழக அரசியலின் மிக முக்கியமான தலைவராக இருந்துள்ளார். தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர். தமிழ்நாட்டின் […]

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் தகவல்கள் திருட்டு – பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் சைபர் க்ரைம் விசாரணை

மாணவர்களின் தகவல் திருடப்பட்ட நிலையில், சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.பள்ளி மாணவர்களின் தனித் தகவல்கள் திருடப்பட்ட புகார் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலருக்குச் சம்மன் அளித்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.பள்ளிக் கல்வித்துறை அலுவலக இணையதளத்திலிருந்து […]

மேலும் படிக்க

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் தேர்வெழுதலாம் – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

உக்ரைனில் மருத்துவம் படித்த மாணவர்கள் இந்தியாவில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் அளித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான […]

மேலும் படிக்க

அமெரிக்கா டூ ஒரத்தநாடு, இலுப்பைத்தோப்பு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி கொடுத்த அமெரிக்கா வாழ் தமிழ் மாணவர்கள்

நல்உள்ளப் பிள்ளைகள் அமைத்த கல்விப் பாலம், சான் ஆண்டோனியோ- இலுப்பைத்தோப்பு. தமிழர்கள் எங்கு சென்றாலும் தன் மண்ணையும் மக்களையும் அவர்களை இணைக்கும் தமிழையும் என்றும் மறப்பதில்லை. அமெரிக்க நகரங்களில் ஒன்றான சான் ஆண்டோனியோவில் வாழும் தமிழர்கள் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ் மக்களை […]

மேலும் படிக்க

தமிழகத்தில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தேர்வுத் துறை

இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்கான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் குறித்த விரிவான அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகங்கள் முயன்றால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் […]

மேலும் படிக்க

உலக பிரசித்திப் பெற்ற கும்பகோணம் மகாமகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கோயில் நகரம் என அழைக்கப்படுகிற கும்பகோணம் மகாமகம் குளத்தில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மக நட்சத்திரத் தினத்தில் மாசி மகாமகப் பெருந்திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதே விழா மகாமக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.2023-ல் மார்ச் 6ஆம் […]

மேலும் படிக்க

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் 168வது பிறந்த தினம் இன்று

பழந்தமிழ் இலக்கியத்திற்குப் புதுப்பொலிவு தந்து, தமிழ் மொழியின் பெருமையை உலகம்அறியச் செய்தவர் ‘தமிழ்த் தாத்தா’ உ.வே.சாமிநாத ஐயர். 1855ஆம் ஆண்டு நாகை மாவட்டத்தில் பிறந்தார். உவே.சாமிநாத அய்யரின் 168வது பிறந்த நாள் இன்று.தமிழக ஆளுநர் ரவி கூறுகையில், பழங்கால தமிழ் எழுத்துகளுக்கு […]

மேலும் படிக்க

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி மாரடைப்பால் திடீர் மரணம் – தமிழ் திரையுலகினர் அதிர்ச்சி

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி அதிகாலை 3.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 57. அவருக்கு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை […]

மேலும் படிக்க