பொதுத் தேர்வில் 100% பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா; தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளம் அல்ல, அவை பெருமையின் அடையாளம் […]
மேலும் படிக்க
