நாடு முழுவதும் 10,12 வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கின

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி, ஏப்ரல் 10 வரை நடைபெறும். சிபிஎஸ்இ10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோள் டிசம்பர் 24ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ அறிவிப்பு

அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோள் டிசம்பர் 24ம் தேதி காலை 8:54 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில், புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது […]

மேலும் படிக்க

தமிழ் மொழி மற்றும் தென்னிந்திய அரசர்கள் தொடர்பாக பள்ளி பாட புத்தகங்களில் போதிய பாடங்கள் இடம்பெறவில்லை; நடிகர் மாதவன் குற்றச்சாட்டு

தமிழ் மொழி மற்றும் தென்னிந்திய அரசர்கள் தொடர்பாக பள்ளி பாட புத்தகங்களில் போதிய பாடங்கள் இடம்பெறவில்லை என நடிகர் மாதவன் குற்றம்சாட்டி உள்ளார்.இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த மாதவன், தாம் படித்த காலத்திலேயே முகலாயர்கள், ஹரப்பா, மொஹஞ்சதாரோ குறித்து 10 பாடங்கள் இருந்ததாகவும், […]

மேலும் படிக்க

பள்ளிகளில் கோடை கால பயிற்சி வகுப்புகள் நடத்த தடை: மீறினால் கடும் நடவடிக்கை, மதுரை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோடைகால விடுமுறை நாட்களில் கோடைகால பயிற்சி வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் என எவ்வித நிகழ்வுகளின் பெயரிலும் பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. மீறினால் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.மதுரை […]

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதப்போகும் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் தவேக தலைவர் நடிகர் விஜய்

2024-25-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை(மார்ச்.28) முதல் வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் 12,487 பள்ளிகளைச் சார்ந்த 4,46,471 மாணவர்களும் 4,40, 499 மாணவிகளும் தேர்வு எழுதவுள்ளனர். மேலும் தனித்தேர்வர்கள் 25,841 பேரும் சிறைவாசித் […]

மேலும் படிக்க

உலக தண்ணீர் தினம்; தண்ணீரின் அவசியத்தை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அறங்கேற்றிய சிவகங்கை அரசுப் பள்ளி மாணவர்கள்

உலக தண்ணீர் தினம்த்தை முன்னிட்டு கவிதை,பேச்சு,ஓவியம் மூலமாக தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்.நம்முடைய தலைமுறையினருக்கு சொத்துக்களை சேர்த்து வைக்காவிட்டாலும், நாம் தண்ணீரை சேமித்து வைக்கவேண்டும்.தேவகோட்டை – உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க […]

மேலும் படிக்க

பாலிவுட் நடிகர் கத்தியால் குத்திய நபர் கைது; 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் தனது வீட்டில் வைத்தே கொள்ளையனால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட சூழலில், சைஃபை தாக்கியதாக கூறப்படும் […]

மேலும் படிக்க

சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; நான்கு நாட்கள் இந்நிகழ்ச்சி நடைபெறும்

சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முரசு கொட்டி சென்னை சங்கமம் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாகத்துடன் தொடங்கி வைத்தார். இன்று (ஜன.13)ல் தொடங்கி ஜன.17 வரை 18 இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை […]

மேலும் படிக்க

சென்னையில் மலர் கண்காட்சி; ஏற்பாடுகள் தீவிரம், செம்மொழி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

சென்னையில் 4-ஆவது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்.சென்னை அண்ணா மேம்பாலம் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப்பூங்கா அமைந்துள்துள்ளது. நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவை 2010ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி […]

மேலும் படிக்க

அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்; சென்னை மாநகராட்சி முடிவு

சென்னையின் 15 மண்டலங்களில் உள்ள 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த 6.50 கோடி ரூபாய் மாநகராட்சி ஒதுக்கீடு செய்துள்ளது.மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், பள்ளிகூட வளாகத்தை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும் சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னை மாநகராட்சி விரிவாக்கம் […]

மேலும் படிக்க