16 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு சமூக வலைதளங்கள் முற்றிலுமாக தடை; கர்நாடக முதல்வர் அதிரடி அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது பேசியவர், கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக […]

மேலும் படிக்க

பேருந்தில் அத்துமீறல் நடந்ததாக கூறி சமூகவலைதளத்தில் பதிவிட்ட பெண்ணை கேரள போலீஸ் கைது செய்துள்ளனர்

பேருந்தில் அத்துமீறல் என வீடியோ வெளியிட்ட பெண் கைது…!கேரளத்தில் பேருந்தில் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு தீபக் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் விடியோ பதிவிட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடக்கரை பகுதியைச் […]

மேலும் படிக்க

ஆபத்தாகும் சமூகவலைதளங்கள்; 32% மக்கள் உயிரை பணயம் வைப்பதாக ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஆன்ட்ராய்டு யுகத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் அனைத்து தரப்பு மக்களிடமும் பரவலாக உள்ளது. இதில் இளைஞர்களை பொறுத்தவரை அவர்களின் அடையாளம், திறமை, சமூகபங்களிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் தளமாகவும் மாறிநிற்கிறது. இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ‘ரீல்ஸ்’. இசை, உரையாடல், வசனம், பாடல் […]

மேலும் படிக்க

பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ என பெயர் மாற்றம்

ஒன்றிய அரசு, பிரதமர் அலுவலகத்தின் பெயரை ‘சேவா தீர்த்’ என்று மாற்றப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய பெயர், “புனிதமான சேவைத்தலம்” என்ற பொருள் கொண்டது. பிரதமர் அலுவலகம் அமைச்சரவைச் செயலகம், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் இந்தியா ஹவுஸ் போன்ற […]

மேலும் படிக்க

ராம் சரண் நடித்து ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ‘சிகிரி சிகிரி’ பாடல் ; யூடியூப்பில் 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது

ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ தெலுங்கு படத்தின் முதல் பாடலான ‘சிகிரி சிகிரி’ பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப் பாடல், தற்போது 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. தெலுங்கில் 64 மில்லியன் (6.4 கோடி) பார்வைகளையும் இந்தியில் 25 மில்லியன் (2.5 […]

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்களின் சொத்துக்கள் விரைவில் முடக்கப்படவுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட வழக்கில் விசாரிக்கப்பட்ட சில கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை அமலாக்கத்துறை விரைவில் முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 1xபெட் என்ற ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு தளம் தொடர்பான முறைகேட்டில் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு […]

மேலும் படிக்க