கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு ‘விக்னன் ரத்னா’ விருது
தமிழகத்தைச் சேர்ந்த பிரபல உயிர்வேதியியல் விஞ்ஞானி கோவிந்தராஜன் பத்மநாபனுக்கு, நாட்டின் உயரிய அறிவியல் அங்கீகாரமான ‘விக்னன் ரத்னா’ விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று வழங்கி கௌரவித்தார். மஞ்சளில் காணப்படும் ‘குர்குமின்’ என்ற மூலக்கூறின் சிகிச்சைப் பயன்களை அவரது குழு ஆய்வு […]
மேலும் படிக்க
