சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து; ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, அவர் கோவை சிறையிலிருந்து விடுதலையானார்.பெண் காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் குறித்து அவதூறு பேசியதாக கடந்த மே 4 ஆம் தேதியன்று தேனியில் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை […]

மேலும் படிக்க

சேலம் கல்லூரியில் AI மூலம் நேர்முகத் தேர்வு

சேலம் அரசு பொறியியல் கல்லூரியில், மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில், மாணவ-மாணவியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர், அதாவது, மனிதவளப் பிரிவு அதிகாரிகள் இல்லாமல், முழுமையாக மாணவர்களின் திறமைகளை மதிப்பீடு செய்யும் நோக்கில் இந்த தேர்வு […]

மேலும் படிக்க

தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.3 லட்சம் அபராதம்; சென்னை சைபர்க்ரைம் போலீஸ் எச்சரிக்கை

தனிநபரின் படங்களை அனுமதியின்றி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ரூ.3 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.சமூக வலைதளப் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை மாநகர காவல் […]

மேலும் படிக்க

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பவெல் துரோவ் கைது; ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உடனான பிரான்ஸின் அரசியல் உறவுக்கு நெருக்கடி

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பவெல் துரோவ் கைது நடவடிக்கை ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உடனான பிரான்ஸின் உறவை நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது. பிரான்சின் Dassault நிறுவனத்திடம் இருந்து 80 ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தை ஐக்கிய அரபு அமீரகம் […]

மேலும் படிக்க