மகா கும்பமேளாவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்பட்டு சாதனை; இந்திய ரயில்வே தகவல்

உலகின் மிகப்பெரிய ஆன்மிகத் திருவிழாவான மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவுபெற்றது. 45 நாட்களில் 66 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர். குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் […]

மேலும் படிக்க

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி இன்று நிறைவடைகிறது. இந்த நிறைவு விழாவுக்கான பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி 13 […]

மேலும் படிக்க

மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில்; பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ஒத்திகை

பாம்பன் புதிய ரயில்வே பாலம் மார்ச் முதல் வாரத்தில் திறக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நான்காவது முறையாக பாலத்தில் செங்குத்து பாலம் தூக்கி இறக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. ராமநாதபுரம் […]

மேலும் படிக்க

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025; 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது நியூசிலாந்து

முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 320 ரன்கள் குவித்தது.அடுத்து ஆடிய பாகிஸ்தான் 260 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் இன்று தொடங்கியது.கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான், […]

மேலும் படிக்க

நுரையீரல் பாதிப்பு காரணமாக போப் ஆண்டவர் மருத்துவமனையில் அனுமதி

போப் பிரான்சிஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88), மூச்சுக்குழாய் அழற்சிக்கான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாத்திக்கன் அரசு தெரிவித்துள்ளது.சமீப நாட்களாக மூச்சுத் திணறல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த போப் தனது உரைகளைப் […]

மேலும் படிக்க

30 நிமிடங்கள் மட்டும் தோன்றி மறையும் இந்திய அதிசய தீவு.

இந்தியாவின் கடற்கரையில் உள்ள ஒரு தீவு, 30 நிமிடங்கள் மட்டுமே காணப்படும் அதிசயத்தை உருவாக்குகிறது. இந்த தீவின் இருப்பிடம் எங்கு என்பதை ஆராய்வோம். அழகான கொங்கன் கடற்கரையில் அமைந்துள்ள சீகல் தீவு, தினமும் 30 நிமிடங்களுக்கு மட்டுமே வெளிப்படுகிறது. இந்த தீவானது […]

மேலும் படிக்க

மகா கும்பமேளா 202; 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தகவல்

மகா கும்பமேளாவிற்கு இதுவரை 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் […]

மேலும் படிக்க

SwaRail செயலி, ரயில் பயணத்தை எளிதாக்கும் சேவைகள்.

இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் பதிவு மற்றும் பயணத்திற்கான பல்வேறு சேவைகளை வழங்கும் ‘SwaRail’ என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. தற்போது, இந்த செயலி பீட்டா சோதனைக்காக வெளியிடப்பட்டுள்ளது மற்றும் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மக்கள் […]

மேலும் படிக்க

உலகில் முதன்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்களை கொண்ட சென்னை மெட்ரோ அசத்தல் சாதனை.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ், பூந்தமல்லி புறவழிச் சாலையிலிருந்து வடபழனி வரை 15 கிலோமீட்டர் நீளத்தில் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக, ஆற்காடு சாலைப் பகுதியில் சுரங்கப் […]

மேலும் படிக்க

காற்று மாசு அதிகரித்து தவிக்கும் தாய்லாந்து தலைநகர் பாங்காக்; பள்ளிகள் மூடல்

உலகில் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் மற்றும் இரசாயனங்கள் காற்றில் வெளியேறும் போது காற்று மாசுபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக உலகம் வெப்பமயமாதல், கடல் நீர் மட்டம் உயர்வு, அதீத கனமழை மற்றும் வறட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.மேலும் ஆங்காங்கே காட்டுத்தீயும் […]

மேலும் படிக்க