ரூ. 26.5 லட்சத்தில் புதிய ரோப் கார்கள் வாங்கும் பழனி கோவில் நிர்வாகம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அமைந்துள்ள மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்தக் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழா அடுத்த மாதம் பிப்ரவரி 5ம் தேதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் […]

மேலும் படிக்க

இன்று முதல் 3 நாட்களுக்கு கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் காரணமாக, பொதுமக்களின் வசதிக்காக கன்னியாகுமரியில் இன்று ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய 3 நாட்களில் படகு போக்குவரத்து நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் […]

மேலும் படிக்க

இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கும் வி.நாராயணன் சாமிதோப்பு கோவிலில் சாமி தரிசனம்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) தற்போதைய தலைவர் சோம்நாத் ஆக உள்ளார். இவரது பதவிக்காலம் முடிவுக்கு வருவதற்கான நிலையில், மத்திய அரசின் நியமனக்குழு இஸ்ரோவின் புதிய தலைவராக வி. நாராயணனை நியமனம் செய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன், […]

மேலும் படிக்க

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவு; மூன்று நாட்கள் கொண்டாட்டத்திற்கு விழா ஏற்பாடு

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் , கட்டப்பட்ட ராமர் கோயில் கடந்த […]

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் நடைபெறும் சர்வதேச பலூன் திருவிழா.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. இந்நிலையில், இன்று சென்னை, பொள்ளாச்சி மற்றும் மதுரை ஆகிய மூன்று மாவட்டங்களில் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறவுள்ளது. தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதத்தில் […]

மேலும் படிக்க

சென்னையில் மலர் கண்காட்சி; ஏற்பாடுகள் தீவிரம், செம்மொழி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

சென்னையில் 4-ஆவது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்.சென்னை அண்ணா மேம்பாலம் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப்பூங்கா அமைந்துள்துள்ளது. நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவை 2010ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி […]

மேலும் படிக்க

2025 புத்தாண்டை முதலில் வரவேற்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள்; வானவேடிக்கையுடன் கொண்டாட்டத்தை தொடங்கிய மக்கள்

2024-ம் ஆண்டின் கடைசி நாளான இன்று(டிசம்பர் 31) இந்தியாவில் இன்னும் சில மணிநேரங்களில் முடிவடையவிருக்கும் நிலையில் புத்தாண்டை(2025) வரவேற்க உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும், நாட்டு மக்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் உலகின் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் […]

மேலும் படிக்க

தனுஷ்கோடியை சுற்றுலா பயணிகள் வருகைகேற்ப மீண்டும் புத்துயிர் பெற வைக்க மக்கள் கோரிக்கை

ஆழிப்பேரலை மற்றும் புயலால் அழிந்த தனுஷ்கோடியை மீண்டும் புத்துயிர் பெற வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவில் தென்கிழக்கு பகுதியில் உள்ள புயலால் அழிந்த ஒரு நகரம் தான் தனுஷ்கோடி. […]

மேலும் படிக்க

உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியது; வாடிகன் நகரிலிருந்து போப் பிரான்ஸிஸ் உரை

போர், துப்பாக்கி ஏந்திய குழந்தைகள், பள்ளிகள், மருத்துவமனைகளில் குண்டு மழை இவற்றையெல்லாம் குறித்து ஒருகணம் சிந்திக்க வேண்டும் என போப் ஆண்டவர் ஆற்றிய கிறிஸ்துமஸ் உரையில் தெரிவித்துள்ளார்.கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. […]

மேலும் படிக்க

மாமல்லபுரம் குடவரை மண்டபத்தில் விரிசல் ஆய்வு முறையில் தொல்லியல் துறை சீரமைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலைக்கு அடிப்படையாகக் கொண்ட அர்ஜூனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில், கிருஷ்ண மண்டபம் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் மண்டபம் போன்ற பல சிற்பங்கள் உள்ளன. வடக்கு கிருஷ்ண மண்டபம், முழுமை பெறாத சிற்பங்களின் தொகுப்பாகும். […]

மேலும் படிக்க