உலகின் மிகப்பெரிய நகரம்; 3.2 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவின் சோங்கிங் நகரம்

இங்கு மக்கள் தொகை 3.2 கோடிக்கும் மேல் உள்ளது. இது 31,815 சதுர மைல் பரப்பளவைக் கொண்டுள்ளது. இங்குள்ள ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய கட்டடங்களைப் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும். இது உலகின் மிகப்பெரிய நகரமாகும். இந்த நகரம் சீனாவில் […]

மேலும் படிக்க

இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத்தலமான பாலியில் எரிமலை வெடிப்பு.

இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலாத்தலமான பாலியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள விமான நிலையத்தில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனஅறிவிக்கப்பட்டுள்ளது .இந்தோனேசியா நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குவது பாலி, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களின் […]

மேலும் படிக்க

பாகிஸ்தான், பூடான் உள்ளிட்ட 41 நாடுகளுக்கு அமெரிக்கா விசா வழங்கத் தடை; அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் அதிரடி

பாகிஸ்தான், பூடான் உள்பட 41 நாடுகளுக்கு விசா கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்ட விரோதமாக அமெரிக்காவில் பிற நாட்டவர் குடி பெயர்வதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.அமெரிக்க அதிபராக டொனால்ட் […]

மேலும் படிக்க

சென்னை அருகே 2000 ஏக்கரில் புதிய துணை நகரம்; தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு

தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழகத்திற்கு பன்முக வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் தாக்குதலில், இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகஇருக்கக்கூடிய தமிழகத்தின் தலைநகரமான […]

மேலும் படிக்க

இந்தியாவின் மேலும் 6 வரலாற்றுச் சின்னங்கள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ளன.

இந்தியாவின் மேலும் ஆறு வரலாற்றுச் சின்னங்கள் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ளன. இவை உலக பாரம்பரிய சின்னங்களுக்கான அங்கீகாரத்திற்கான உத்தேச பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அசோகர் கல்வெட்டுகள் மற்றும் சௌசத் யோகினி கோயில்கள் உள்ளிட்ட ஆறு வரலாற்றுச் சின்னங்கள், யுனெஸ்கோ உலக பாரம்பரிய […]

மேலும் படிக்க

1000 ஆண்டு பழமையான பாதாள அறை பட்டீஸ்வரம் பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரத்தில் உள்ள பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோயிலில் நடைபெற்ற திருப்பணியின் போது, சுமார் 1000 ஆண்டுகள் பழமையான பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது. மாமன்னர் ராஜேந்திரச் சோழன் தனது சிற்றன்னை பஞ்சவன்மாதேவியின் நினைவாக பஞ்சவன்மாதேவி பள்ளிப்படை கோயிலை கட்டியுள்ளார். அக்கோயிலில் […]

மேலும் படிக்க

1500 ஆண்டுகள் பழமையான எலும்பு கூடு சங்கியால் பிணைக்கப்பட்டது அகழாய்வில் கண்டெடுப்பு; ஆராய்ச்சியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வரலாற்றை ஆராயும்போது சில நேரங்களில் சில சுவாரஸ்யமான சான்றுகள் கிடைக்கின்றன. இதன் காரணமாக, வரலாற்றாசிரியர்கள் அந்தக் காலகட்டம் குறித்த தங்கள் கருத்தை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இஸ்ரேலில் தோண்டியெடுக்கப்பட்ட ஒரு பழைய கல்லறையில் முடியுடன் கூடிய எலும்புக்கூட்டை ஆராய்ந்த பிறகு […]

மேலும் படிக்க

குன்னூரில் இருந்து உதகைக்கு புதிய டீசல் இஞ்சினில் மலை ரயில் இயக்கம்.

குன்னூரில் இருந்து உதகை நோக்கி புதிய டீசல் மலை ரயில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில், ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்ட மலை ரயில், நூற்றாண்டுகள் கடந்தும் அதன் பழமையை காத்து, தற்போது வரை இயங்கிக் கொண்டு வருக்கிறது. […]

மேலும் படிக்க

உத்தரகண்ட் பனிப்புயலில் சிக்கிய 57 பேரில் 32 பேர் மீட்பு.

இந்தோ – திபெத் எல்லைக்கு அருகிலுள்ள உத்தரகண்டின் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் திடீரென ஏற்பட்ட பனிப்புயலால் ஏற்பட்ட பனிச்சரிவில் சாலை பணியில் ஈடுபட்ட 57 ஊழியர்கள் சிக்கியுள்ளனர். ஏற்பட்ட கடும் பனிப்புயலில் சிக்கிய 57 ஊழியர்களில் 32 பேர் […]

மேலும் படிக்க

83 பயணியர்களுடன் இலங்கைக்கு பயணம் சென்ற ‘சிவகங்கை’ கப்பல்.

நாகை மற்றும் இலங்கை காங்கேசன் துறைக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் இலங்கையிடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்க, நாகையில் இருந்து காங்கேசன் துறைக்கு பயணியர் […]

மேலும் படிக்க