ரெயில்ஒன்’ ஆப் மூலம் அனைத்து ரெயில் சேவைகளை ஒரே செயலியில் அறிமுகம்.

இந்தியாவில் கோடிக்கணக்கான பயணிகள் தினமும் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது, பயணிகள் ரெயில் சேவைகளை பெற வெவ்வேறு செல்போன் செயலிகளை பயன்படுத்திக்கின்றன. எக்ஸ்பிரஸ் ரெயில்களில் டிக்கெட்டுகள் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ‘ரெயில் கனெக்ட்’ என்ற செயலி உள்ளது. […]

மேலும் படிக்க

தேசிய திருத்தல தேவாலயமாக சென்னை பரங்கிமலை புனித தோமையார் தேவாலயம் தேர்வு; வாடிகனின் இந்திய தூதர் அறிவிப்பு

தேசிய திருத்தல தேவாலயமாக சென்னை பரங்கிமலை புனித தோமையார் தேவாலயம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வாடிகனின் இந்திய தூதர் அறிவித்துள்ளார். இயேசுவின் சீடரான தோமா 1523ல் பரங்கிமலையில் உயிர் நீத்தார். புனித தோமையார் மலை ஆலயம் சீரமைக்கப்பட்ட பின் வாடிகன் இந்திய தூதர் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு ‘The Officer of the Order of the Star of Ghana’ விருது, வழங்கி கௌரவித்தது கானா அரசு.

அரசு பயணமாக கானா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, ‘The Officer of the Order of the Star of Ghana’ என்ற விருதை கானா அரசு வழங்கி கௌரவித்தது. இவ்விருது மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் தேசிய மரியாதையாக கருதப்படுகிறது. பிரதமர் […]

மேலும் படிக்க

5 நாடுகளுக்கு 8 நாட்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார் பிரதமர் மோடி .

பிரதமர் நரேந்திர மோடி, கானா, ட்ரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். மேலும், பிரேசிலில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த பத்தாண்டு ஆட்சிகாலத்தில் மிகக் குறுகிய நாள்களில், அதிக நாடுகளுக்கு […]

மேலும் படிக்க

ஊட்டியில் சுற்றுலா தலங்களில் படப்பிடிப்புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமான ஊட்டிக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்தனர். ஆண்டுதோறும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் ஊட்டிக்கு வருகிறார்கள் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், கோடை சீசனில் மட்டும் சுமார் […]

மேலும் படிக்க

உஸ்பெகிஸ்தான் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடரை வென்று சாம்பியன் ஆனார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா

உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ‘நம்பர்-1’ வீரர் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்றனர். இந்த தொடரில் 10 சுற்றுகளின் முடிவில் மூன்று வீரர்கள் […]

மேலும் படிக்க

இந்தியா, பாகிஸ்தான் வான்வெளிகள் ஜூலை 24ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிப்பு.

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கடந்த ஏப்ரல் மாதம் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் உருவானது. எனவே, ஏப்ரல் 23 முதல் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதே […]

மேலும் படிக்க

பிரேசில் நாட்டில் சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த துயரம்; ஏர் பலூன் வெடித்து சிதறிய சம்பவம்

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில். இந்த நாட்டின் சாண்டா கடரினா மாகாணம் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாக திகழ்கிறது. இந்த மாகாணத்தில் உள்ள பிரயா கிராண்டி பகுதியில் ஹாட் ஏர் பலூனில் (வெப்ப காற்று பலூன்) வானில் பயணிப்பதை சுற்றுலா […]

மேலும் படிக்க

சென்னையின் அடையாளம் வள்ளுவர் கோட்டம் 80 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு; இதனை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னையின் அடையாளமாக திகழும் வள்ளுவர் கோட்டம் 80 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.. இதனை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்க உள்ளார்.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 1974-75 ஆகிய ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டது சென்னை மாநகரின் அடையாளமாக திகழும் வள்ளுவர் […]

மேலும் படிக்க

குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைக் கொலை செய்யும் மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் ஒப்புதல்.

குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருணைக் கொலை செய்யும் மசோதாவுக்கு பிரிட்டன் ஒப்புதல் அளித்துள்ளது. குணப்படுத்த முடியாத கொடூர நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கான அனுமதியை வழங்கும் சட்ட மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. பிரிட்டன் நாடாளுமன்ற […]

மேலும் படிக்க