கோவாவில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழப்பு ; 50 பேர் படுகாயம்.

கோவாவில் உள்ள லைராய் தேவி கோவிலில் நடைபெற்ற திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கோவில், ஸ்ரீகாவோவில் நூற்றாண்டு பழமையானது, ஆண்டுதோறும் 50,000க்கும் மேற்பட்ட பக்தர்களை ஈர்க்கும் திருவிழாவை நடத்துகிறது. அதிகாலை […]

மேலும் படிக்க

முன்பதிவு ரயில் டிக்கெட்டை கடைசி 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் பணம் திரும்ப வழங்கப்படாது புதிய விதி அமல்.

முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், அந்த தொகை திருப்பி வழங்கப்படாது என ரயில்வே நிர்வாகம் aஅறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்திய ரயில்வே, பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு முறையில் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி ரஷ்ய பயணம் ரத்து; மே9 வெற்றி விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க மாட்டார் என ரஷ்யா அறிவிப்பு

இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி நாள் கொண்டாட்டம் வரும் மே 9ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை மாஸ்கோவில் நடைபெற உள்ளது. அந்த நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடியை சிறப்பு விருந்தினராக ரஷ்யா அரசு அழைத்திருந்தது.இருநாட்டு தலைவர்கள் மட்டத்திலான […]

மேலும் படிக்க

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முதல் நாள் மாலை நேர நிகழ்வில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளிய திருவீதி உலா நடைபெற்றது.சுவாமி பிரியாவிடையுடன் கற்பக விருச்சக வாகனத்திலும், அம்மன் சிம்ம […]

மேலும் படிக்க

பிரதமர் தலைமையில் ஆலோசனை கூட்டம்; தீவிரவாத தாக்குதலை எதிர்கொள்ள முப்படைகளுக்கு முழு சுதந்திரம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப்படைகளுக்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இன்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்குக் காரணமானவர்களுக்கு […]

மேலும் படிக்க

ரோம் புனித மேரி பேராலயத்தில் உள்ள போப் பிரான்சிஸ் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி.

ரோமில் உள்ள புனித மேரி பேராலயத்தில் போப் பிரான்சிஸ் கல்லறையை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் உடல் வாடிகனுக்கு மாற்றாக ரோமில் உள்ள பசிலிக்கா பேராலயத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்காக திரண்டு வருவதால் பசிலிக்கா பேராலயம் நிரம்பி […]

மேலும் படிக்க

விடைபெற்றார் போப் பிரான்சிஸ்; புனித மேரி பசிலிக்காவில் உடல் நல்லடக்கம்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88) கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவரின் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் […]

மேலும் படிக்க

உதகை மற்றும் கொடைக்கானலில் கூடுதல் வாகனங்களை அனுமதிக்க உத்தரவு.

கோடை விடுமுறை என்பதால் உதகை, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உதகை,கொடைக்கானலில் கோடை கால கண்காட்சிகளுக்கு கூடுதல் வாகனங்களை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. உதகை, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாடு விதித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்யக் […]

மேலும் படிக்க

அமெரிக்க துணை அதிபர் வன்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருடன் தாஜ்மகாலை பார்வையிட்டார்.

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், தாஜ்மகாலை உண்மையான அன்பின் சான்று என புகழ்ந்துள்ளார். அவர் தனது மனைவி உஷா வான்ஸ் மற்றும் மூன்று குழந்தைகளுடன் சேர்ந்து பார்வையிட்டனர். நேற்று ஜெய்ப்பூரில் இருந்து ஆக்ராவிற்கு விமானம் மூலம் வந்தனர். அமெரிக்க துணை […]

மேலும் படிக்க

விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்படும், ஒருவரையும் விடமாட்டோம்; பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாதலமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 […]

மேலும் படிக்க