ஆனந்த கண்ணீரில் மூழ்கிய இந்திய வீரர்கள்; டி20 உலகக் கோப்பை டிராபியை வென்ற ரோகித் சர்மா
பார்படாஸில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இந்திய […]
மேலும் படிக்க
