இந்தியாவின் அருணாச்சாலப் பிரதேசம் மாநிலத்தின் 30க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு சீனப் பெயர்களை சூட்டிய சீனா; பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் ஜெயசங்கர் அறிக்கை
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 30 இடங்களுக்கு பெயரிட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேச மாநிலம் தங்களுக்கு சொந்தம் என சீனா நீண்டகாலத்திற்கு முன்பிருந்து உரிமை கொண்டாடி வருகிறது. சீனாவின் சிவில் விவகார அமைச்சகம், […]
மேலும் படிக்க