ஐக்கிய அமீரக அதிபர் கத்தார் வருகை; இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து கத்தாருக்கு ஆதரவு

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 2023 முதல் போர் நடைபெற்று வருகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்திய போரில் இதுவையில் சுமார் 64,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். எனவே போர் நிறுத்தம் குறித்து சர்வதேச அளவில் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகரித்திருக்கிறது.இந்த நிலையில் கத்தார் […]

மேலும் படிக்க

கத்தோலிக்க கிறித்துவ மதகுரு போப் லியோ இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் சந்திப்பு

கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு வான்வழித் தாக்குதல் தாக்குதல் நடத்தியது. மேலும் 251 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து காசாவுக்கு எதிரான போரில் இஸ்ரேல் ஈடுபட்டது. சுமார் ஒன்றரை […]

மேலும் படிக்க

ஏமன் தலைநகர் சனாவில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது இஸ்ரேல் இராணுவம் அதிரடி தாக்குதல்

கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. காசாவில் மக்கள் உணவு, மருத்துவ வசதி இன்றி தவித்து வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி […]

மேலும் படிக்க

காசா பகுதியை முற்றிலுமாக கைப்பற்ற இஸ்ரேல் திட்டம்; ஐ.நா எச்சரிக்கை

பாலஸ்தீனத்தின் காசா நகரத்தை முழுவதுமாகக் கைப்பற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலின் இந்த முடிவுக்கு உலக அளவில் கண்டனம் எழுந்துள்ளது.2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி, காசாவில் செயல்பட்டு […]

மேலும் படிக்க

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட 6 இந்திய நிறுவனங்களுக்கு தடை; அமெரிக்கா அரசு அறிவிப்பு

ஈரானுடன் வர்த்தகம் மேற்கொண்ட 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா அரசு தடை விதித்துள்ளது.மத்திய கிழக்கு கடல் பகுதிகளில் மோதலை தூண்டுவதற்கும், அமெரிக்காவிற்கு எதிராக செயல்படுவதற்கும் ஈரான் நிதியுதவி செய்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். இதனால், ஈரானுடன் யாரும் வர்த்தகம் மேற்கொள்ளக் கூடாது […]

மேலும் படிக்க

காஸா செல்லும் மூன்று வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் போர் நடவடிக்கை இருக்காது; அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்லலாம் என இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு

கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் ஒன்றரை ஆண்டுகளைக் கடந்து நடந்து வருகிறது. காசாவில் மக்கள் உணவு, மருத்துவ வசதி இன்றி தவித்து வரும் நிலையில் இஸ்ரேல் தொடர்ந்து காசா மீது தாக்குதல் நடத்தி […]

மேலும் படிக்க

காசா குழந்தைகள் மற்றும் பசியால் வாடும் மக்களின் சுடுகாடாக மாறி உள்ளது; ஐ.நா. தலைவர் பிலிப் லசரினி எச்சரிக்கை

காசா குழந்தைகள் மற்றும் பசியால் வாடும் மக்களின் சுடுகாடாக மாறி உள்ளது என ஐ.நா. தலைவர் பிலிப் லசரினி தெரிவித்தார். இஸ்ரேல் “மிகவும் கொடூரமான மற்றும் சூழ்ச்சித்திறமான படுகொலை திட்டத்தை” மேற்கொண்டு வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.கடந்த இரண்டு மாதங்களில் காசாவின் உணவு […]

மேலும் படிக்க

போர் என்றுமே தீர்வாகாது; போப் லியோ கருத்து

ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் கடந்த ஜூன் 12ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் ஈரான் தாக்குதல் தொடர்கிறது; போர் நிறுத்தம் இல்லையென்ற நிலையில் அமெரிக்கா வருத்தம்

இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்தை மீறிவிட்டன என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் – இஸ்ரேல் இடையே 12 நாட்களாக நடந்த பயங்கர மோதலில் திடீர் திருப்பமாக இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் […]

மேலும் படிக்க

ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமர்; இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் நாட்டை தாக்கிய அமெரிக்க ஏவுகனைகள்

ஈரான்-இஸ்ரேல் போரில் அமெரிக்கா நேரடி தாக்குதலில் களமிறங்கியது. ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் மூலம் ஈரானின் முக்கிய 3 அணுசக்தி மையங்களை தகர்த்துள்ளதாக அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இனியும் ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் இன்னும் தீவிரமடையும் என டிரம்ப் மிரட்டி உள்ளார். […]

மேலும் படிக்க