வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 4 நாட்கள் அரசுமுறை பயணம்.

4 நாட்கள்அரசுமுறை பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளுடன் மிகப்பெரிய தொகைக்கான வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 160 ஜெட் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் […]

மேலும் படிக்க

10,000 கூடுதல் இஸ்லாமியர்களுக்கு ஹஜ் விசா வழங்க சவுதி அரேபியா அரசு முடிவு; ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் ஒப்புதல்

ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாம் மதத்தை பின்பற்றும் ஆண்களும், பெண்களும் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக சவுதி அரேபியாவின் மெக்காவில் கூடுவது வழக்கம். ஜூன் மாதம் நடைபெறும் ஹஜ் புனித பயணத்தில் இந்தியா சார்பில் 1.75 லட்சம் பேர் பங்கேற்க சவுதி […]

மேலும் படிக்க

சவுதியில் ஃபாசில் ஜோசஃப்பின் மலையாள திரைப்படம் ‘மரண மாஸ்’ திரையிட தடை

மலையாள இயக்குநர் ஃபாசில் ஜோசஃப் ‘மின்னல் முரளி’ பேண்டஸி திரைப்படத்தை இயக்கி திரையுலகை திரும்பி பார்க்க வைத்தார். அடுத்து நடிப்பில் களமிரங்கிய இவர் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே, சூக்ஷமதர்ஷினி, பொன்மேன், குருவாயூர் அம்பலநடை உள்ளிட்ட பல்வேறு படங்களில் ரசிகர்களை […]

மேலும் படிக்க

இந்தியர்களுக்கு ஜூன் 2ஆம் வாரம் வரை விசா வழங்க சவுதிஅரேபியா திடீர் தடை .

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை சவூதி அரேபியா அரசு மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, புதிய பயணக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தி, இந்தியா உள்ளிட்ட 14 நாடுகளின் குடியிருப்பாளர்களுக்கு விசா வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஹஜ் […]

மேலும் படிக்க

காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர்.

காசா பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். காசாவுக்கு எதிரான முதற்கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு, இஸ்ரேல் ராணுவம் அங்கு தாக்குதல்களை அதிகரித்துள்ளது. கடந்த 18ம் தேதி, காசாவில் இஸ்ரேல் […]

மேலும் படிக்க

ரஷ்யா உடனான போரை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த உக்ரைன் சம்மதம்

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்குமேல் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார்.அதன்படி, போர் நிறுத்த உடன்பாட்டிற்கு வர உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கும் […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி 3 ஆவது முறையாக வென்று சாதனை

துபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி 3 ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. அதிக முறை சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது இந்திய அணி.துபாய் மற்றும் […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் 2ஆவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வென்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வென்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் ஞாயிறு அன்று துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.நேற்று துபாயில் நடைபெற்ற […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராஃபி 2025: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா; அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது

2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் தொடரில் ‘இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.11 லீக் […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி; பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.தொடக்க வீரர்களாக இமாம் உல் ஹக் மற்றும் பாபர் ஆசம் ஆகியோர் களம் இறங்கினர். […]

மேலும் படிக்க