பிரதமர் மோடி மூன்று நாடுளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்; ஜப்பான் ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார்

ஜப்பான், பப்புவா நியு கினி, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற பிரதமர் மோடியை, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர். […]

மேலும் படிக்க

கோவிட் 19 அவசரகால நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு; எனினும் எச்சரிக்கை தேவை

கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று அதிவேகமாக உலகம் முழுவதும் பரவியது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி […]

மேலும் படிக்க

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவிற்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா வழங்கி கவுரவிக்கப்பட்டது

இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்பட்டுள்ளது.தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா பல்வேறு தொழில் சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவர். குறிப்பாக, […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா இந்தியா இடையேயான கிரிக்கெட் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வி

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 21 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 270 ரன்களை […]

மேலும் படிக்க

இந்திய ஆண்கள் கிரிகெட் அணியின் புதிய சாதனை – தொடர்ந்து 16தொடர்களில் வெற்றி

ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா, சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 16வது டெஸ்ட் தொடரை வென்று சாதனை பயணத்தை தொடர்கிறது.பார்டர் – கவாஸ்கர் கோப்பைக்காக நடந்த 16 தொடர்களில் இந்தியா 10வது முறையாக தொடரை […]

மேலும் படிக்க

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6வது முறையாக கோப்பையை வென்று ஆஸ்திரேலியா அணி சாதனை

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.8வது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, […]

மேலும் படிக்க

யுபிஐ மூலம் பிறநாட்டு வங்கி கணக்குகளுக்கு பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி விரைவில் தொடக்கம்

அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 10 நாடுகளைச் சோ்ந்த வெளிநாடு வாழ் இந்தியா்கள் யுபிஐ செயலியை பயன்படுத்தி பணப் பரிவா்த்தனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்து இந்தியாவின் தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் […]

மேலும் படிக்க

கால்பந்து உலகக் கோப்பை நடைபெறும் கத்தாருக்கு செல்லும் நாமக்கல் முட்டைகளும், திருப்பூர் ஜெர்சி ஆடைகளும்

தற்போது கத்தார் நாட்டில் உலகக் கால்பந்துப் போட்டி நடைபெறுகிறது. இதனால் போட்டியில் பங்கேற்கும் நாடுகள் உள்பட உலகம் முழுவதும் இருந்து போட்டியைக் காண பல லட்சக்கணக்கான ரசிகர்கள் கத்தார் நாட்டில் குவிந்துள்ளனர். இதனால், அங்கு முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதன்படி, மாதந்தோறும் […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா தமிழ் கலாச்சாரக் கழகத்தின் 30வது ஆண்டு நிறைவு விழா

தமிழ் காலாச்சாரக் கழகம் ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டதன் 30வது ஆண்டு நிறைவு விழா கான்பரா நகரில் ஓர் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்றும் இன்றும் என்றும் என்றத் தலைப்பில் இவ்விழா சிறப்பாக முடிவுற்றது. இந்த கழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, தமிழ் மொழி, பாரம்பரியம் […]

மேலும் படிக்க

சர்வதேச எல்லைகளை திறந்தது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் சர்வதேச எல்லைகள் 21 பிப்ரவரி 2022 முதல் அனைத்து விசா வைத்திருப்பவர்களுக்கும் திறக்கப்படும் என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. தடுப்பூசி நுழைவுத் தேவைகள் நடைமுறையில் உள்ளன, மேலும் ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் அனைத்து சர்வதேச பயணிகளும் COVID-19 க்கு எதிராக முழுமையாக […]

மேலும் படிக்க