உக்ரைன் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; 15 பேர் பலி.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய டிரோன் தாக்குதலில் 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா–உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று உக்ரைனின் நிப்ரோ நகரில் ரஷ்ய ராணுவம் திடீரென டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுரங்க […]

மேலும் படிக்க

ஆப்ரிக்கா நாடான காங்கோவில் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து; 200 பேர் பலியென அதிர்ச்சி தகவல்

மத்திய ஆப்பிரிக்கவில் அமைந்துள்ள நாடான காங்கோவில் பல்வேறு கிளர்சியாளர் குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சி குழுக்களுக்கு அண்டை நாடான ருவாண்டா ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இக்குற்றசாட்டை ருவாண்டா மறுத்து வருகிறது.இந்த நிலையில் கிழக்கு காங்கோவில் கிளர்ச்சி குழுவின் கட்டுப்பாட்டில் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட 3 பழங்கால வெண்கல சிலைகள் இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைப்பு .

தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்ட மிகப் பழமையான 3 சோழர் கால வெண்கல சிலைகளை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.இந்த சிலைகள் தற்போது அமெரிக்காவின் வாஷிங்டன்னில் உள்ள ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இதில் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோமாஸ்கந்தர் […]

மேலும் படிக்க

இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது; பிரதமர் மோடி தகவல்

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக இருப்பது ஐரோப்பிய ஒன்றியமாகும். இருதரப்பிற்கும் இடையேயான வெளிப்படையான வர்த்தகம் தொடர்பாக நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது.இதற்கிடையில் இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையாளர் […]

மேலும் படிக்க

ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் சட்டவிரோத நுழைவு முயற்சி: அமெரிக்கா தகவல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இந்தியர்கள் குறித்து அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு அமைப்பு புதிய புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. அதன் படி, கடந்த ஆண்டு ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு இந்தியர் சட்டவிரோதமாக நுழையும்போது பிடிபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் 85,119 இந்தியர்கள் […]

மேலும் படிக்க

ஐநா மனித உரிமை கவுன்சிலில் ஈரானுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்தியா.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் ஈரான் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்கள் சட்டவிரோதமாக கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த தீர்மானம் […]

மேலும் படிக்க

காசா மறுகட்டமைப்புக்கு டிரம்பின் அமைதி வாரியம்: பாகிஸ்தான் உள்ளிட்ட 22 நாடுகள் இணைப்பு.

போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியின் மறுகட்டமைப்பு மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள ‘காசா அமைதி வாரியத்தில்’ இணைய 22 நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இதற்கிடையில், சில ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளும் […]

மேலும் படிக்க

அனைத்து EV கார்களிலும் செயற்கை ஒலி கட்டாயம் .

இந்தியாவில் அனைத்து மின்சார வாகனங்களிலும் (EV) செயற்கை ஒலி அமைப்பை கட்டாயமாக்க ARAI அமைப்பு முடிவு செய்துள்ளது. சாலையில் நடந்து செல்லும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, AVAS (Acoustic Vehicle Alerting System) என்ற ஒலி எச்சரிக்கை அமைப்பு வரும் […]

மேலும் படிக்க

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றார்

புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனைகளுள் ஒருவர் சுனிதா வில்லியம்ஸ். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சுனிதாவின் தந்தை தீபக் பாண்டியா, 1957 ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு உர்சுலின் போன்னியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1965 ம் ஆண்டில் […]

மேலும் படிக்க

BRICS நாடுகளின் டிஜிட்டல் நாணயங்களை ஒன்றிணைக்க RBI பரிந்துரை.

BRICS நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயங்களை (CBDC) ஒன்றிணைக்க ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை வழங்கியுள்ளது. இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்க முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த யோசனையை, இந்த ஆண்டு […]

மேலும் படிக்க