போர் நீடித்தால் 4.5 கோடி பேர் பட்டினி அபாயம்: ஐநா எச்சரிக்கை, பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஈரான் பதில்.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது கடும் நிலைப்பாடு எடுத்துள்ள ஈரான், “அவர்கள் மண்டியிடும் வரை போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளது. ஈரானின் உச்சத் தலைவராக புதிய […]
மேலும் படிக்க
