சீன உறவை வலுப்படுத்தும் இந்தியா: ஷாங்காயில் புதிய இந்திய தூதரகம் திறப்பு.

சீனாவின் முக்கிய நகரமான ஷாங்காயில் இந்தியா புதிய தூதரக கட்டிடத்தை திறந்து வைத்துள்ளது. 2020ஆம் ஆண்டு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா–சீனா ராணுவத்தினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். சீன வீரர்களும் பலர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்குப் […]

மேலும் படிக்க

டில்லியில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ரஷ்ய அதிபர்; பதிவேட்டில் குறிப்பெழுதிய புடின்

ரஷ்ய அதிபர் புதின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை நேற்று மாலை மாலை புதுதில்லியில் உள்ள விமான நிலையத்தில் இந்திய பிரதமர் மோடி வரவேற்றார். இதையடுத்து இரு தலைவர்களும் பிரதமர் இல்லத்தில் ஒரே காரில் ஒன்றாக பயணம் செய்தனர். […]

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி கைப்பற்றியது

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை வென்ற தென்னாப்பிரிக்க அணிக்கு ஒரு நாள் தொடரை வென்று […]

மேலும் படிக்க

இண்டிகோவில் ஏற்பட்ட சேவை சிக்கல்களுக்கு டிசம்பர் 15 வரை பயணத்தை மாற்றலாம்: மன்னிப்பு கேட்ட இண்டிகோ

இண்டிகோ நிறுவனம் இன்று ஒரே நாளில் 550 விமான சேவைகளை ரத்து செய்ததால், ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவித்தனர். இந்த நிலையையடுத்து, நிறுவனம் மன்னிப்பு அறிக்கை வெளியிட்டு, பயணிகளின் அசௌகரியத்தை வருந்துவதாக தெரிவித்துள்ளது. “ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு பதிலாக பயணிகள் டிசம்பர் […]

மேலும் படிக்க

எச்1பி’ விசா மோசடி எதிரொலி; விண்ணப்பதாரர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்த டிரம்ப் நிர்வாகம் உத்தரவு

மோசடி புகாரை தொடர்ந்து, ‘எச்1பி’ விசா விண்ணப்பதாரர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்த டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. அதில், 75 சதவீத விசாக்கள் இந்தியர்களுக்கே வழங்கப்படுகின்றன. இது, அமெரிக்கர்களின் வேலையை பறிப்பதாகக் கூறி, அந்த […]

மேலும் படிக்க

நாளை டெல்லி வரும் புதின் – இந்திய ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வரும் நிலையில், இந்தியா–ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பில் மிக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஒருவரின் ராணுவ தளங்கள், துறைமுகங்கள் மற்றும் வான்வெளியை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்கு ரஷ்ய நாடாளுமன்றம் நேற்று […]

மேலும் படிக்க

உலகளவில் ஆயுத உற்பத்தியில் அமெரிக்கா முதலிடம்; உலகளாவிய போர்களே இதற்கு காரணம் என தகவல்

உலகின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்கள், கடந்த ஆண்டில் மட்டும், 60.43 லட்சம் கோடி ரூபாய் விற்பனையை ஈட்டியுள்ளதாக சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை அதிக லாபம் அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்வீடனை […]

மேலும் படிக்க

தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 17 ரன் வித்தியாசத்தில் த்ரில்லர் வெற்றி

தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று (நவ.,30) ராஞ்சியில் […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 04ல் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தரவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த பயணத்தின் போது இந்தியா-ரஷ்யாவின் […]

மேலும் படிக்க

டிட்வா புயல் தாக்கம்: அவசரகால நிலையை அறிவித்த இலங்கை அரசு.

இலங்கையில் டிட்வா புயல் ஏற்படுத்திய பேரழிவை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது. கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பல பகுதிகளை முடக்கியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 130 பேர் மாயமான […]

மேலும் படிக்க