இந்தியாவில் விமான எஞ்சின் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்க ரோல்ஸ் ராய்ஸ் திட்டம்

பிரபலமான சொகுசு கார் மற்றும் விமான எஞ்சின் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், இந்தியாவில் விமான எஞ்சின்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலையில் அர்ஜுன் டேங்கிற்கான எஞ்சின்கள் மற்றும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் போர் விமானங்களுக்கான […]

மேலும் படிக்க

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் 2025: முதல் நாளில் குகேஷ், கார்ல்சன் முன்னிலை

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்று வருகின்றன. போட்டியின் முதல் நாள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மொத்தம் 5 சுற்றுகள் நடத்தப்பட்டன.இந்த போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், இந்திய கிராண்ட் […]

மேலும் படிக்க

81 நாடுகளில் இருந்து 24,600 இந்தியர்கள் வெளியேற்றம்: சவுதி அரேபியா முதல் இடம்.

விசா விதிமீறல் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் தொடர்ந்து தாயகம் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து மொத்தம் 24,600 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் சவுதி அரேபியா முதலிடத்தில் […]

மேலும் படிக்க

மலேசியாவில் கோலாகலமாக அரங்கேறிய ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா; நடிகர் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் – ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜனநாயகன்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பூஜா ஹெக்டே அனிரூத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நெல்சன், […]

மேலும் படிக்க

தைய்வான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவு

தைவானின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், கடைகள் குலுங்கின.தைவான் நாட்டின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவாகி உள்ளது.இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், […]

மேலும் படிக்க

சுனாமி பேரழிவு; தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் அனுசரிக்கப்பட்ட 21ஆம் ஆண்டு நினைவஞ்சலி

20024ஆம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவுக்கும் எனது பனிவான அஞ்சலி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”2004 டிசம்பர் 26… கடல் அமைதியாகத் தோன்றிய ஒரு காலை, […]

மேலும் படிக்க

வியட்நாம் எல்லையில் ரோந்து பணிக்கு மனித ரோபோக்களை அனுப்பும் சீனா.

வியட்நாம் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மனித ரோபோக்களை ரோந்து பணிக்கு பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. இதற்காக சீனாவின் சென்ஜென் மாகாணத்தில் செயல்பட்டு வரும் யுபிடெக் ரோபோட்டிக்ஸ் (UBTECH Robotics) நிறுவனத்துடன் சீன அரசு முக்கிய […]

மேலும் படிக்க

இந்திய மாணவர் சுட்டுக் கொலை: கனடா பல்கலைக்கழக வளாகம் அருகே பயங்கரம்

கனடாவில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே இந்திய மாணவர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொராண்டோ நகரில் சில நாட்களுக்கு முன்பு ஹிமான்ஷி குரானா என்ற இந்திய வம்சாவளிப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி […]

மேலும் படிக்க

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் கிறித்துவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த இந்திய குடியரசு தலைவர், பிரதமர்

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. அதோடு புத்தாடைகள், இனிப்புகள், பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை களைகட்டியுள்ளது. இந்த நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசு […]

மேலும் படிக்க

இண்டிகோ பயண வவுச்சர்கள் டிசம்பர் 26 முதல் விநியோகம் பயணிகளுக்கு மகிழ்ச்சி.

இந்தியா முழுவதும் கடந்த டிசம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் ஏற்பட்ட விமான சேவை ரத்து மற்றும் தாமதம் காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, ரூ.10,000 மதிப்புள்ள பயண வவுச்சர்களை வழங்க இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இந்த வவுச்சர்கள் டிசம்பர் 26ம் […]

மேலும் படிக்க