நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமையாக தாக்கி, அவர்களிடம் இருந்து வலை மற்றும் பிற மீன்பிடிக் கருவிகளை பறித்துச் சென்ற சம்பவம், நாகை மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யம் வட்டத்தில், கோடியக்கரையில் பல மீனவர்கள் தங்கி […]

மேலும் படிக்க

லண்டனுக்கு 1 மணிநேரத்தில் செல்லும் எலான் மஸ்கின் திட்டம்.

எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர், நியூயார்க் நகரிலிருந்து லண்டனுக்கு விரைவில் செல்லும் திட்டத்தை அறிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான மஸ்க், பல்வேறு புதிய திட்டங்களை முன்வைக்கிறார். சமீபத்தில், இந்தியாவின் தலைநகர் டெல்லியிலிருந்து அமெரிக்கா செல்ல 40 நிமிடங்கள் […]

மேலும் படிக்க

இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் மூலம் வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதில் புதிய முன்னேற்றங்களை அறிவித்துள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்நிலையில், வீரர்கள் இல்லாமல் விண்கலனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான சோதனைக்கலன் தயாரிப்பதற்கான பணிகள் இன்று ஸ்ரீஹரிக்கோட்டாவில் தொடங்கியுள்ளன. இந்த திட்டத்தின் ஆரம்ப கட்ட முயற்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று […]

மேலும் படிக்க

30 ஆண்டுகளுக்கு பிறகு, உலகின் மிகப்பெரிய பனிப்பாறை நகரம் மீண்டும் தொடங்குகிறது.

உலகின் மிகப்பெரிய பனிப்பாறை என அழைக்கப்படும் A23a, 30 ஆண்டுகளுக்கு பிறகு நகர்வதற்கான அடையாளங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக நிலைமையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்த பனிப்பாறை, தற்போது மீண்டும் நகரத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லண்டனில் உள்ள […]

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் ரவிச்சந்திரன் அஸ்வின்; ரசிகர்கள் உற்சாக வரவேற்பு.

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த ரவிச்சந்தின் அஸ்வின், ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பினார்.ஆஸ்திரேலியாவுடனான பார்டர் – கவாஸ்கர் தொடரின் 3-ஆவது போட்டி டிராவில் முடிவடைந்தது. இதையடுத்து தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஓய்வை அறிவித்ததை […]

மேலும் படிக்க

பருவநிலை மாற்றம் காரணமாக சென்னை கடற்கரை ஆண்டுதோறும் 4மிமீ வரை உயர்கிறது

பருவநிலை மாற்றத்தால் சென்னை உள்ளிட்ட இந்திய கடற்கரை பகுதிகளில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.பருவநிலை மாற்றத்தால் இந்திய பெருங்கடலில் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மக்களவையில் ஆந்திர எம்.பி. எழுப்பிய கேள்விக்கு […]

மேலும் படிக்க

புற்றுநோய்க்கு தடுப்பூசி, 2025ஆம் ஆண்டு முதல் அனைவருக்கும் இலவசம்; ரஷ்யா அறிவிப்பு

கேன்சர் எனப்படும் புற்றுநோய்க்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்திருப்பதாகவும் இது 2025 முதல் இலவசமாக சந்தையில் கிடைக்கும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. எம்ஆர்என்ஏ (mRNA) அடிப்படையிலான இந்த தடுப்பூசி, கேன்சர் நோயை குணப்படுத்தும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளதுஉலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுப்படி, […]

மேலும் படிக்க

இந்தியர்கள் ரஷியாவுக்கு செல்ல இனி விசா தேவையில்லை என அறிவிப்பு.

அடுத்த ஆண்டு முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷியாவில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதத்தில், இரு நாடுகளின் அதிகாரிகள் விசா இல்லாத சுற்றுலா பரிமாற்றங்களை செயல்படுத்துவது குறித்து ஒப்பந்தம் செய்யும் விவாதத்தில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் […]

மேலும் படிக்க

பாரம்பரிய உடையில் மாரத்தான் ஓடிய தமிழக தம்பதியினர்.

அபுதாபியில் தொடர் ஓட்ட போட்டி மாரத்தான், கிங் அப்துல்அஜீஸ் அல் சவுத் சாலையில் உள்ள பிரபலமான நிறுவனத்தின் தலைமையகத்தில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நீண்ட […]

மேலும் படிக்க