இலங்கை கடற்படையின் மீனவர்களுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு குறித்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லையை மீறி மீன்பிடித்ததாகக் கூறி, மத்திய மற்றும் மாநில அரசுகள் மீனவர்களின் கைதுக்கு நிரந்தர தீர்வுகளை தேடி வருகின்றன. இந்நிலையில், […]

மேலும் படிக்க

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 10 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்கள் எல்லையை மீறி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக மாறியுள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காரைக்கால் மீனவர்கள் கடந்த ஜனவரி 9ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்களில் சிலர் இலங்கையின் […]

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்க அணி

பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 , 3 ஒருநாள் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணியும் கைப்பற்றியிருந்த நிலையில் […]

மேலும் படிக்க

ரஷ்யா உக்ரைன் போரில் இறந்த இந்தியரின் உடல் ஆறு மாதங்களுக்கு பிறகு இந்தியா கொண்டுவரப்பட்டது

ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த கன்ஹாயா யாதவின் உடல் 6 மாதங்கள் கழித்து சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.உத்தரப் பிரதேச மாநிலத்தின் பன்கட்டா கிராமத்தைச் சேர்ந்த கன்ஹையா யாதவ் (41) கடந்த ஜனவரி மாதம் ரஷ்யாவில் சமையல்காரராக வேலை செய்வதற்கு சென்றார். சமையல் வேலைக்காக […]

மேலும் படிக்க

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாட்டுப்படகு மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கடுமையாக தாக்கி, அவர்களிடம் இருந்து வலை மற்றும் பிற மீன்பிடிக் கருவிகளை பறித்துச் சென்ற சம்பவம், நாகை மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யம் வட்டத்தில், கோடியக்கரையில் பல மீனவர்கள் தங்கி […]

மேலும் படிக்க

மூன்று நாட்கள் பயணமாக இந்தியா வந்தார் இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகா; மீனவர் பிரச்சனையை தீர்க்க விருப்பம் என தகவல்

மூன்று நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயகாவிற்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.இலங்கை அதிபராகப் பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக அனுரகுமார திசநாயகா நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் […]

மேலும் படிக்க

இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் சிறக்கைதிகளாக உள்ளனர்; நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை தகவல்

இலங்கை சிறையில் 486 தமிழக மீனவர்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 25ம் தேதி தொடங்கியது. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. அப்போது அதானி விவகாரம், வக்பு […]

மேலும் படிக்க

இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்.

இலங்கை சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்கள் நேற்று இரவு தங்கள் தாயகத்திற்கு திரும்பினர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை, அவர்கள் தனி வாகனத்தில் ராமேசுவரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.மார்ச் 16-ம் தேதி, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து […]

மேலும் படிக்க

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசாநாயக்க கூட்டணி அமோக வெற்றியை பெற்றது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி 159 இடங்களை வென்று, மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இது இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ள கூட்டணி ஆகும்.இலங்கை […]

மேலும் படிக்க

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்; கப்பல் நிறுவனம் அறிவிப்பு

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான கப்பல் சேவை கடந்த ஆண்டு அக். 1-ம் தேதி தொடங்கப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் சில […]

மேலும் படிக்க