சர்வதேச அளவில் பயங்ரவாதத்தை ஒழிக்க செயற்குழு ஒன்றை உருவாக்க குவாட் அமைப்பு முடிவு
பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கைகளுக்காக, தனியாக ஒரு செயற்குழு அமைப்பது என, ‘குவாட்’ நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தியப் பெருங்கடல், சீனப் பெருங்கடல் பகுதி களில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்கும் வகையில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, […]
மேலும் படிக்க
