இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு.
இந்தோனேசியாவில் உள்ள அனக் கிரகடாவ் எரிமலை திடீரென வெடித்துச் சிதறியது. இதனால் வானில் அதிக அளவு எரிமலைச் சாம்பல் பரவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால் 300க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.தலைநகர் ஜகார்த்தா உள்ளிட்ட […]
மேலும் படிக்க
