டெல்லியில் ‘ரெட் அலர்ட்’ அறிவிப்பு:கனமழை மற்றும் மின்னல் காரணமாக 4 பேர் பலி

டெல்லியில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், இடி மற்றும் மின்னலுடன் கனமழை பெய்து பாதிக்கப்பட்ட நிலையில்,150 விமானங்களின் போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி […]

மேலும் படிக்க

உதகை மற்றும் கொடைக்கானலில் கூடுதல் வாகனங்களை அனுமதிக்க உத்தரவு.

கோடை விடுமுறை என்பதால் உதகை, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் உதகை,கொடைக்கானலில் கோடை கால கண்காட்சிகளுக்கு கூடுதல் வாகனங்களை அனுமதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. உதகை, கொடைக்கானலில் வாகன கட்டுப்பாடு விதித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மறு ஆய்வு செய்யக் […]

மேலும் படிக்க

உலக பாரம்பரிய தினம்: தாஜ்மஹால், மாமல்லபுரம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதி.

உலகில் உள்ள பண்டைய பாரம்பரிய மற்றும் கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தச் சூழலில், மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் […]

மேலும் படிக்க

இந்தியாவில் இன்று வானில் தோன்றும் பிங்க் நிலவு.

இந்தியாவில் இன்று (ஏப்ரல் 12) வானில் ‘இளஞ்சிவப்பு நிலவு’ (PINK MOON) காணப்படும். இதனை நேரடியாக கண்களால் காணலாம். இந்த ஆண்டின் மிகச் சிறிய முழு நிலவாக இது இருக்கும், ஏனெனில் சந்திரன் பூமியிலிருந்து மிகத் தொலைவான அபோஜி என்ற இடத்தில் […]

மேலும் படிக்க

11,500 ஆண்டுகளுக்குப் பின் மறுபிறவி எடுத்த ஓநாய்கள் (Dire wolf)

11,500 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் அழிந்து போன ஓநாய்க்கு ஆராய்ச்சியாளர்கள் புதிய உயிர் அளித்துள்ளனர். தென் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த பயங்கர ஓநாய் இனத்தை “dire wolf” என அழைக்கின்றனர், இதன் அறிவியல் பெயர் அனோசியான் டைரஸ் (Aenocyon dirus). பல்வேறு […]

மேலும் படிக்க

இந்தியா காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தியில் 3-ம் இடத்தை பெற்றுள்ளது.

பிரிட்டனில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பு எம்பர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிசக்தி உற்பத்தி தொடர்பான ஆண்டுதோறும் ஆய்வுகளை மேற்கொண்டு, விரிவான அறிக்கைகளை வெளியிடுகிறது. சமீபத்தில், எம்பர் அமைப்பின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.இந்த அறிக்கையில், உலகளாவிய மின் உற்பத்தி தொடர்பான 215 நாடுகளின் விவரங்களை அடிப்படையாகக் […]

மேலும் படிக்க

சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் பணியிட மாற்றம்

சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. தர்பூசணி பழம் தொடர்பான கருத்துக்கள் தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், […]

மேலும் படிக்க

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்ஸி சேவைகளுக்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, மாநில அரசுக்கு 6 வாரங்களில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, பின்னர் […]

மேலும் படிக்க

அமலானது ஈபாஸ் முறை; பிரபல சுற்றுலா தளங்கள் ஊட்டி, கொடைக்கானலில் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது

நீலகிரிக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்ததால், இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இன்று முதல் ஜூன் மாதம் இறுதி வரை சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீலகிரிக்குள் வர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.நீலகிரி மாவட்டத்திற்கு […]

மேலும் படிக்க

மலேசியா நாட்டின் சிலாங்கூர் மாநிலத்தில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து.

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பூச்சோங்கில், புத்ரா ஹைட்ஸ் பகுதியில் எரிவாயு குழாயின் கசிவால் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. இதில் 49 பேர் அருகிலுள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவ மையத்தில் […]

மேலும் படிக்க