கிட்டன் கே செரா எனும் அமெரிக்க பெண்மணி உலகத்திலேயே முன்முறையாக பிங்க் நிறத்தை திருமணம் கொண்டுள்ளார்

உலகிலேயே ஒரு நிறத்தை திருமணம் செய்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் கிட்டன் கே செரா.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் பிரம்மாண்டமாக இந்த திருமணம் நடைபெற்றது/ இதில் திருமணத்தின் தீமும் அதே பிங்க் தான். அதாவது பிங்க் நிறம் உள்ள […]

மேலும் படிக்க

கனடாவிலிருந்து இந்தியா வருபவர்களுக்கான விசா சேவை ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் சேவையை தொடங்கியுள்ளது இந்திய தூதரகம்

இந்தியாவுடனான கனடாவின் மோதல் போக்கு காரணமாக இந்தியா வருபவர்களுக்கான விசா சேவை ரத்து செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்கு பின்னர் இன்று மீண்டும் இந்த சேவையை இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சர்ரே நகரில் உள்ள குருத்வாரா வளாகத்தில் […]

மேலும் படிக்க

பள்ளி பாடப்புத்தங்களில் இந்தியா பெயரை பாரத் என மாற்ற பரிந்துரை; NCERT குழு முடிவு என தகவல்

அனைத்து பள்ளி பாடப் புத்தகங்களிலும் இந்தியாவுக்கு பதிலாக பாரத் எனப் பெயர் மாற்றம் செய்ய, என்சிஇஆர்டி குழு பரிந்துரை செய்துள்ளதாக குழுவின் தலைவர் ஐஸக் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றும் பணியில் ஆளும் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக எதிர்க் […]

மேலும் படிக்க

சென்னை ஆளுநர் மாளிகை ராஜ்பவனில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு; ஒருவர் கைது

சென்னையில் ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டை பகுதியில் ரவுடியாக வளம் வந்தவர் கருக்கா வினோத். இவர் ஏற்கனவே ஒரு வருப்பிடத்திற்கு முன்பு பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய […]

மேலும் படிக்க

விஜய் மக்கள் இயக்கம் சர்பாக தொழிற்சங்கங்கள் தொடங்கப்படும்; நிர்வாகி ஆனந்த் தகவல்

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் தொழிற்சங்கங்கள் துவங்கப்படும் என அதன் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து தெரிவித்துள்ளார்.கடலூர் மாவட்டம், கங்கணாங்குப்பம் பகுதியில் நடந்த ஆயுத பூஜை விழாவில் பங்கேற்ற விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து ஆட்டோ […]

மேலும் படிக்க

இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை; சுற்றுலாவை மேம்படுத்த இலங்கை அரசு ஏழு நாடுகளுக்கு சலுகை அறிவிப்பு

இந்தியா, மலேசியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தோர் விசா இன்றி இலங்கை வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.உலகில் மிக பிரபலமான சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. அந்த நாட்டின் வருவாயின் பெரும்பங்கு சுற்றுலாத்துறையின் மூலமே கிடைக்கிறது. இந்த சூழலில், […]

மேலும் படிக்க

உலகின் மிக பாதுகாப்பான நகரங்கள் பட்டியல் வெளியீடு; தமிழக தலைநகர் சென்னை பட்டியலில் இடம்

உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், பல்வேறு நகரங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் நாள்தோறும் நடந்துகொண்டேதான் […]

மேலும் படிக்க

இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார்

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பிய நிலையில், பல்லாயிரக்கணக்கனோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக பிரிட்டன் சென்ற அவர், பிறகு பாகிஸ்தான் திரும்பவில்லை. தற்போது […]

மேலும் படிக்க

தலைநகர் டில்லியில் அதிகரிக்கும் காற்று மாசு; மக்களுக்கு அதிதீவிர உடல்நல குறைபாடு ஏற்படும் என எச்சரிக்கை

டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு மிகவும் மோசமடைந்திருப்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் டெல்லியின் காற்று தரக்குறியீட்டு அளவு 309 புள்ளி என்ற […]

மேலும் படிக்க