ஆப்பிள் பழங்களில் மெழுகு பூச்சு; ஓசூர் பகுதியில் உணவு பதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையில் அதிர்ச்சி
ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை பகுதியில், உணவு பாதுகாப்பு துறையினர் நடத்திய சோதனையில் தர்பூசணி பழங்கள் சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதற்காக பழங்களில் ரசாயனங்களை ஊசி மூலம் செலுத்தி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.இந்த செய்தி அடங்குவதற்குள்ளாக ஒசூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பழக்கடைகளில், […]
மேலும் படிக்க
