பாகிஸ்தானில் காற்று மாசு உச்சத்தை அடைந்துள்ளது. ஒரே மாதத்தில் 19 லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாகிஸ்தானில் காற்று மாசு கட்டுபடுத்த முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது, இதனால் மக்கள் மூச்சுப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த மாதத்தில் 19 லட்சம் மக்கள் மூச்சுப் பிரச்சினை காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.பஞ்சாப் மாகாணத்தில் காற்றின் தரம் மிகவும் மோசமாக […]

மேலும் படிக்க

ஒரே ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரண தண்டனை விதித்த சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் 2024 ஆண்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் சர்வதேச நாடுகளிடையே கவலையை உருவாக்கியுள்ளன.சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஏமன் நாட்டவர் […]

மேலும் படிக்க

கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் நைஜர்; நாட்டின் 2வது மிக உயரிய தேசிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கியது நைஜீரிய அரசு

நைஜீரியாவின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார். இதில் முதல்கட்டமாக நேற்று முன்தினம் இரவு நைஜீரியாவின் அபுஜாவுக்கு அவர் சென்றடைந்தார். 17 ஆண்டுகளுக்குப் […]

மேலும் படிக்க

சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா T20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளனர்.

இந்திய – தென் ஆப்ரிக்கா இடையிலேயான நான்காவது ‘டி-20’ போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா இணைந்து ஆடியது, அந்த போட்டி இந்தியாவிற்கு வரலாற்று சாதனையாக அமைந்தது. தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் 4 போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் இந்திய […]

மேலும் படிக்க

கார்த்திகை மாதம் பிறந்தது. மாலை அணிய தொடங்கிய ஐயப்பன் பக்தர்கள்

சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை இன்று திறக்கப்பட்டது. கார்த்திகை 1 முதல் மண்டல பூஜை காலம் ஆரம்பமாகிறது. இது 41 நாட்கள் நீடிக்கும். மண்டல பூஜை முடிந்த பிறகு மகர விளக்கு பூஜை காலம் தொடங்கும். இந்த காலத்தில், லட்சக்கணக்கான அய்யப்ப […]

மேலும் படிக்க

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசாநாயக்க கூட்டணி அமோக வெற்றியை பெற்றது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி 159 இடங்களை வென்று, மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இது இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ள கூட்டணி ஆகும்.இலங்கை […]

மேலும் படிக்க

ஜனவரி 21-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி விற்பனை நடைபெறும் என அறிவிப்பு.

தமிழகத்தில் வரும் ஜனவரி 21-ம் தேதி முதல் கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் விவசாய நிலங்களில் உள்ள பனை மற்றும் தென்னை […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்குப் பிறகு தீபாவளி கொண்டாட்டம்

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பாக முடிந்தது. தேர்தலுக்கு பிறகு, தலைநகர் வாஷிங்டனில் தீபாவளி கொண்டாட்டம் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. அதிபர் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முக்கியமான மாபெரும் பண்டிகை கொண்டாட்டமாக இது கருதப்படுகிறது.இந்த தீபாவளி கொண்டாட்டத்தை அமெரிக்காவில் உள்ள […]

மேலும் படிக்க

சச்சினின் உலக சாதனையை சமன் செய்த குர்பாஸ்

சச்சினின் உலக சாதனையை சமன் செய்த குர்பாஸ். சார்ஜாவில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. அத்தொடரின் முதல் 2 போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. இதனால், சமனில் […]

மேலும் படிக்க