அருணாச்சலில் 27 இடங்களுக்கு பெயர் பதிவு: இந்தியாவை கடுமையாக சாடிய சீனா

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 27 இடங்களின் அடையாளப் பெயர்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக வரைபடத்தில் பதிவு செய்துள்ளது. இதில் நிலப்பகுதிகள், கணவாய்கள், ஒரு ஏரி மற்றும் ஒரு நினைவுச் சின்னம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்தியா–சீனா […]

மேலும் படிக்க

அமித்ஷா சென்னை வருகை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனம்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தடைந்துள்ளார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு செல்லும் அவர், அங்கு பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தமிழ்நாட்டின் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்றாகும். […]

மேலும் படிக்க

சூரியனில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுழல்கள்.

அமெரிக்காவின் ஹவாயில் உள்ள டேனியல் கே. இனோயே (Daniel K. Inouye) சூரிய தொலைநோக்கி, சூரியனின் மேற்பரப்பை இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் துல்லியமாக பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆய்வில், சூரியனின் கொதிக்கும் பிளாஸ்மா பகுதியில் சிறிய […]

மேலும் படிக்க

டிஜிட்டல் மோசடி வங்கிக் கணக்குகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

டிஜிட்டல் மோசடிகளுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை 4 வாரங்களுக்குள் தயாரிக்க ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போலி வங்கிக் கணக்குகள், பண மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்படும் கணக்குகளை விரைவாக முடக்கவும், மோசடி செய்யப்பட்ட […]

மேலும் படிக்க

30 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கும் வழக்குகள்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த பதிலில், இந்திய நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.நீதிமன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 2011-ம் ஆண்டு முதல் ரூ.9,800 கோடிக்கு மேல் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் பைக் டாக்சிக்கு தற்போதைக்கு அனுமதி இல்லை – அரசு உத்தரவு.

தமிழ்நாட்டில் பைக் டாக்சி சேவைக்கு தற்போதைக்கு அனுமதி இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. பைக் டாக்சி சேவையை அனுமதிப்பது குறித்து அரசு குழு அமைத்து கொள்கை முடிவு எடுக்கும் வரை இந்த நிலை தொடரும் […]

மேலும் படிக்க

உணவு விநியோக சேவையில் களமிறங்கும் ஃபிளிப்கார்ட்!

வால்மார்ட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஃபிளிப்கார்ட், பெங்களூருவில் ஆகஸ்ட் 15 முதல் உணவு விநியோக சேவையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக நகரம் முழுவதும் உள்ள உணவகங்களை தனது தளத்தில் இணைக்கும் பணிகளை நிறுவனம் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. உணவகங்களை ஈர்க்கும் வகையில், […]

மேலும் படிக்க

மேகதாது அணை திட்டத்திற்கு பெரிய பின்னடைவு! கர்நாடகா DPR-ஐ நிராகரித்த காவிரி நதிநீர் ஆணையம்

கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது அணை திட்டத்திற்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையம் நிராகரித்துள்ளது.காவிரி ஆற்றின் குறுக்கே, தமிழ்நாடு எல்லையை ஒட்டிய மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட […]

மேலும் படிக்க

கரூர் அரசு பணி ஆணை ரத்து விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட அரசு வேலை நியமன ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், இந்த வழக்கில் எந்த […]

மேலும் படிக்க

அழகர்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆடி தேரோட்டம்.

மதுரை அருகே உள்ள அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் ஆடி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, “கோவிந்தா… கோவிந்தா…” என பக்தி கோஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.மதுரை மாவட்டம் […]

மேலும் படிக்க