30 நிமிடங்கள் மட்டும் தோன்றி மறையும் இந்திய அதிசய தீவு.

இந்தியாவின் கடற்கரையில் உள்ள ஒரு தீவு, 30 நிமிடங்கள் மட்டுமே காணப்படும் அதிசயத்தை உருவாக்குகிறது. இந்த தீவின் இருப்பிடம் எங்கு என்பதை ஆராய்வோம். அழகான கொங்கன் கடற்கரையில் அமைந்துள்ள சீகல் தீவு, தினமும் 30 நிமிடங்களுக்கு மட்டுமே வெளிப்படுகிறது. இந்த தீவானது […]

மேலும் படிக்க

‘வாழும் கலை’ 10-வது சர்வதேச பெண்கள் மாநாடு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்றது.

வாழும் கலை’ என்ற அமைப்பின் 10-வது சர்வதேச பெண்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், வணிகம், கலை மற்றும் சமூக மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்களுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொள்வது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக […]

மேலும் படிக்க

நடிகர் கஞ்சா கருப்பு அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

சென்னையில் போரூரில் சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் வெளிநோயாளிகளாக தினமும் ஏராளமான மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.இந்நிலையில், நடிகர் கஞ்சா கருப்பு சிகிச்சைக்காக இன்று காலை 7 மணிக்கு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு […]

மேலும் படிக்க

வடலூர் தைப்பூசம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனம்.

கடலூா் மாவட்டம், வடலூரில் அமைந்துள்ள வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபையில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்றனர். திரு அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய தருமச்சாலை மற்றும் […]

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா கோலாகல கொண்டாட்டம்.

தைப்பூச திருநாளான இன்று உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்றது. தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள முருகன் கோயில்களில் தைபூச திருநாள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.பழனியில் பல […]

மேலும் படிக்க

ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சி, பெங்களூருவில் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.

ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியான ‘ஏரோ இந்தியா’ நிகழ்வை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “இந்தியாவில் மகா […]

மேலும் படிக்க

கடந்த ஒரு மாதத்தில் 120க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் செயலிழந்துள்ளன.

கடந்த ஒரு மாதத்தில் 120க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் செயலிழந்துள்ளன. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை பயன்படுத்தி இணைய சேவையை வழங்குகிறது. இவை பூமியின் சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட இடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஜனவரி 2024 நிலவரப்படி, சுமார் 7,000 ஸ்டார்லிங்க் […]

மேலும் படிக்க

கின்னஸ் சாதனை: 40 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் பசு.

பிரேசிலின் மினாஸ் ஜெரைஸில் நடைபெற்ற கால்நடை கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இன மாடுகள் பங்கேற்றன. இதில், இந்திய நெல்லூர் இனத்தைச் சேர்ந்த வியாடினா-19 என்ற பசு ரூ.40 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு, புதிய உலக சாதனையை உருவாக்கியுள்ளது. இந்த விற்பனை […]

மேலும் படிக்க

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அமோக வெற்றி. ஆட்சியை இழந்தது ஆம் ஆத்மி கட்சி.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 27 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த வெற்றியை பாஜக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஆளும் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்தது. […]

மேலும் படிக்க

சொமேட்டோ நிறுவனம் பெயர் மாற்றம்: புதிய பெயர் மற்றும் லோகோ அறிமுகம்.

பிரபலமான உணவுப் பொருட்கள் நிறுவனங்களில் ஒன்றான சொமேட்டோ, அதன் பெயரை “Eternal” என மாற்றுவதற்கான நிர்வாக குழுவின் ஒப்புதலை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குப் பிறகு, பங்குதாரர்கள் மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சகத்தின் ஒப்புதலுடன் கூடிய பிற சட்டப்பூர்வ அமைப்புகளின் ஒப்புதலுக்காக […]

மேலும் படிக்க