சீன ஆப் மோசடி! ப்ளூடூத் மூலம் இ-ரிக்‌ஷாவை முடக்கும் கும்பல் – ஓட்டுநர்கள் அதிர்ச்சி.

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு செல்போன் ஆப்பை பயன்படுத்தி, இ-ரிக்சாக்களை முடக்கி ஓட்டுநர்களிடம் பணம் பறிக்கும் மோசடி குறித்து ஒன்றிய அரசு தீவிரமாக விசாரித்து வருகிறது.இந்தியாவில் பயன்படுத்தப்படும் சில குறைந்த விலை இ-ரிக்சா மற்றும் மின்சார ஸ்கூட்டர்களில் உள்ள பேட்டரி மேலாண்மை அமைப்பில் […]

மேலும் படிக்க

அமெரிக்கா – ஈரான் ஒப்பந்தம்: அமலுக்கு வந்த 14 முக்கிய அம்சங்கள் என்ன?

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் தரப்பு அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் […]

மேலும் படிக்க

OnePlus நிறுவனம் ‘Turbo’ ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிதாக OnePlus Turbo 6X மற்றும் OnePlus 6X Pro புதிய மாடல்கள் அறிமுகம்

OnePlus நிறுவனம் தனது ‘Turbo’ ஸ்மார்ட்போன்கள் வரிசையில் புதிதாக OnePlus Turbo 6X மற்றும் OnePlus 6X Pro ஆகிய இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மாடல்களின் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.டிஸ்ப்ளேOnePlus Turbo […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் அதிர்ச்சி! புளூ ஆரிஜன் ராக்கெட் சோதனையில் வெடித்து சிதறியது

உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஜெப் பெசோஸ் நிறுவிய புளூ ஆரிஜின் நிறுவனம், அதிநவீன விண்வெளி தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் சக்திவாய்ந்த கனரக ராக்கெட்டான “நியூ கிளென்” ராக்கெட் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஏவுதளத்தில் சோதனை ஓட்டத்தின் […]

மேலும் படிக்க

கீழடி ஆய்வறிக்கையை திருத்த முடியாது என்று அமர்நாத் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கீழடி அகழாய்வு தொடர்பான ஆய்வறிக்கையில் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்று தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார். 2014 முதல் 2016 வரை கீழடியில் நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வை முன்னிலை வகித்த அவர், அதன் அடிப்படையில் […]

மேலும் படிக்க

காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக சுகாதார நிறுவனம் அவசரநிலையை அறிவித்துள்ளது

மத்திய ஆப்ரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருவதால் உலகளவில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் ஆபத்தான வைரஸ் நோய்களில் ஒன்றாக கருதப்படும் எபோலா, மனித உடலின் உள் உறுப்புகளை கடுமையாக […]

மேலும் படிக்க

தமிழக கடற்பரப்பில் கச்சா எண்ணெய் வளம்? ஒன்றிய அரசு தீவிர ஆய்வு தொடக்கம்.

தமிழ்நாட்டை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் கச்சா எண்ணெய் வளம் உள்ளதா என்பதை கண்டறிய ஒன்றிய அரசு ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட வங்கக் கடல் பகுதிகள் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டை ஒட்டிய கடற்பரப்பில் மட்டும் சுமார் 30,000 […]

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்க சொகுசு சுற்றுலா கப்பலில் மேலும் 4 பேருக்கு ஹான்டா வைரஸ் பாதிப்பு

தென்னாப்பிரிக்கா அருகே பயணம் செய்த சொகுசு சுற்றுலா கப்பலில் மேலும் 4 பேருக்கு ஹான்டா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எலிகளின் சிறுநீர் மற்றும் மலத்தின் மூலம் பரவும் இந்த வைரஸ் காரணமாக ஏற்கனவே 3 பேர் உயிரிழந்துள்ளனர். […]

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்தால் பெருகும் ஆபத்து; வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நிதியமைச்சர்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வரும் அச்சுறுத்தலின் தன்மை முன்னெப்போதும் இல்லாதது என்றும், இதற்கு மிக உயர்ந்த அளவிலான விழிப்புணர்வு அவசியம் என்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஏற்படும் அச்சுறுத்தலில் இருந்து வாடிக்கையாளர்களின் தரவுகளைப் பாதுகாக்க […]

மேலும் படிக்க