வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன்-3 விண்கலம் – விஞ்ஞான ஆராய்ச்சியில் இந்தியா ஓர் புதிய மைல்கல்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் இன்று மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இஸ்ரோ தலைவர் சோமநாத், “திட்டமிட்டபடி விண்கலம் பூமியில் இருந்து […]

மேலும் படிக்க

நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டிற்கான இருபத்தைந்தரை மணி நேர கவுன்டவுன் தொடங்கியது

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிலவை நோக்கிய பயணத்தை நாளை பிற்பகல் 2 மணி 30 நிமிடத்திற்கு தொடங்குகிறது.நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டிற்கான இருபத்தைந்தரை மணி நேர கவுன்டவுன் தொடங்கியது.நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம், ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள […]

மேலும் படிக்க

சென்னையில் சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது – பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னையில் சின்ன வெங்காய விலை 20 ரூபாய் உயர்ந்து ரூ. 220 ஆக அதிகரித்துள்ளதுசென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்து 220 ரூபாயை எட்டியுள்ளதால் […]

மேலும் படிக்க

சென்னையில் முதன்முறையாக குழாய் மூலம் சமையல் எரிவாயு வீடுகளுக்கு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் முதல் முறையாக குழாய் மூலமாக Gas Pipe Line கம்பெனி வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் செய்துள்ளது. சென்னையில் முதல் முறையாக குழாய் மூலமாக வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் அண்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு […]

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயற்படுத்தி முதல் செய்தி வாசிப்பாளர் அறிமுகம் – ஒடிசாவில் தொலைகாட்சி நிறுவனம் அசத்தல்

அசுர வளர்ச்சி கண்டு வரும் கணினி தொழில் நுட்பமானது ஆர்டிபிஸியல் இன்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் பல்வேறு வளர்ச்சிகளை அடந்து வருகிறது. இந்த வளர்ச்சி வரும் காலங்களில் தேவை என்றாலும் கணினி தொழில் நுட்பத்தை கொண்டே மனிதர்கள் செய்யும் […]

மேலும் படிக்க

புதுச்சேரி பட்ஜெட் 2023; கேஸ் சிலிண்டர்களுக்கு மாதந்தோறும் ரூ.300/- மானியம் வழங்க அரசாணை – முதல்வர் ரங்கசாமி அதிரடி

புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அம்மாநில முதல்வரும் நிதியமைச்சருமான ரங்கசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம், இலவச மடிக்கனிணி, […]

மேலும் படிக்க

உத்திர பிரதேச மாநிலத்தில் காய்கறி கடையில் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை வேலைக்கு அமர்த்திய கடை உரிமையாளர்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தக்காளி வியாபாரி ஒருவர் அவரது கடை முன் இரண்டும் பவுன்சர்களை நிறுத்தி உள்ளார்.தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் ஏறி வருகிறது. தற்போது தக்காளி விலை ரூபாய் 130க்கு விற்கப்படுகிறது. இதனால் பெரிய […]

மேலும் படிக்க

இந்தியக் குடும்பங்களை வாட்டிவதைக்கும் தக்காளி விலை; இரண்டாவது வாரமாக 100 ரூபாயை தாண்டிய விலை

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன் வரத்து அதிகரித்ததன் காரணமாக தக்காளியின் விலை சற்று குறைந்தது. இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் […]

மேலும் படிக்க

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டில் சந்தாரயன்-3 விண்கலம் வரும் ஜூலை 13ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் – இஸ்ரோ அதிகாரிகள் தகவல்

ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 13-ஆம் தேதி (வியாழக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ்தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன்-3 விண்ணில் […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் தக்காளி விலை திடீர் உயர்வு – தக்காளி பதுக்கினால் கடும் நடவடிக்கை என தமிழக அரசு எச்சரிக்கை

தக்காளியை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பசுமை பண்ணை கடைகள் மூலம் தக்காளியை ரூ.60க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து படிப்படியாக […]

மேலும் படிக்க