உலகளவில் பெருகி வரும் AI தொழில்நுட்பம் மனித உயிருக்கு ஆபத்து – எச்சரிக்கிறார் கூகுள் முன்னாள் தலைவர் எரிக்

சில மாதங்களாக ChatGPT போன்ற AI கருவிகள் பிரபலமடைந்து வருகின்றன. இருப்பினும், தொழில்நுட்பத் துறையில் பல முக்கிய நபர்கள் AI கருவிகளின் எழுச்சி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நேரத்தில், டெஸ்லா நிறுவனரும், ட்விட்டர் தலைவருமான எலான் மஸ்க் ஒருபடி முன்னே […]

மேலும் படிக்க

தமிழக கூட்டுறவு அங்காடிகளில் சிறுதானியம் வழங்கும் திட்டம், முதற்கட்டமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படுகிறது

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்குகிறது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் நாளை தொடங்கப்படும் என்றும் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.இத்திட்டத்திற்காக 1,350 மெட்ரிக் டன் கேழ்வரகு மத்திய […]

மேலும் படிக்க

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவின் நேரடி விற்பனை மையத்தை மும்பையில் தொடங்கி வைத்தார் அந்நிறுவனத்தின் தலைவர் டிம் குக்

ஆப்பிள் நிறுவனத்தின் இந்தியாவின் முதல் நேரடி விற்பனை நிலையம் மும்பையில் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன், மேக் கணினி, லேப்டாப், கடிகாரம் உள்ளிட்டவற்றிற்கு இந்தியாவில் நாளுக்கு நாள் தேவை அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் உலகளவில் […]

மேலும் படிக்க

உணவுத் துறையிலும் அறிமுகமாகும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ; அறிவியல் புரட்சியில் அடுத்த கட்டம்

தொழிநுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ள AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் புதிய புதிய கண்டுபிடிப்புகள் தினந்தோறும் உருவாகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தின் மூலம் சமீபத்தில் உருவான ChatGPT தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.பல்கலைகழத் தேர்வு, உச்சநீதிமன்ற விசாரணை […]

மேலும் படிக்க

ஆவின் தயிர் பாக்கெட்டில் தஹி என்று அச்சிட வேண்டும் என்ற உத்தரவை இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது

கடும் எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்த நிலையில் ஆவின் தயிர் பாக்கெட்டில் தஹி என்று அச்சிட வேண்டும் என்ற உத்தரவை இந்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் வாபஸ் பெற்றுள்ளது. ஆவின் தயிர் பாக்கெட்டில் தஹி என்று அச்சிட வேண்டும் என இந்திய […]

மேலும் படிக்க

வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கக்கோரி பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிரா விவசாயிகள் கடிதம் மூலம் கோரிக்கை

வெங்காயம் மீதான ஏற்றுமதி தடையை நீக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிரா விவசாயிகள் வெங்காய பார்சல் அனுப்பி உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்பை சேர்ந்த குழுவினர், வெங்காயம் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு நிவாரணம் மற்றும் […]

மேலும் படிக்க

ஆவின் பால் வாங்க இனி ஆதார் கட்டாயம் – ஆவின் நிர்வாகம் புதிய அறிவிப்பு

நுகர்வோருக்கு ஆவின் பால் சரியான முறையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலேயே ஆதார் எண் சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் மாதக் கட்டணம் செலுத்தி அட்டையை பயன்படுத்தி பால் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆவின் பால் கிடைப்பதை உறுதி […]

மேலும் படிக்க