சோழர் வரலாறு பதிவு செய்த திருவிந்தளூர் செப்பேடு UNESCO அங்கீகாரத்தை இழந்தது.

சோழர்களின் வரலாற்றை துல்லியமாக பதிவு செய்ததாக கூறப்படும் திருவிந்தளூர் செப்பேடு UNESCO அங்கீகாரத்தை இழந்துள்ளது. இந்த திருவிந்தளூர் செப்பேடு சோழர் கால ஆட்சிமுறை, நில அளவைகள், கோவில் நிர்வாகம் போன்ற விவரங்களை பதிவு செய்துள்ளதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த செப்பேட்டை சர்வதேச […]

மேலும் படிக்க

டெல்லியில் ‘ஏஐ’ மாநாடு தொடக்கம் – பிரான்ஸ் அதிபர், சுந்தர் பிச்சை பங்கேற்பு!

தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் வளாகத்தில் ஐந்து நாள் இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சி மாநாடு இன்று சிறப்பாக தொடங்கியது. இந்த மாநாட்டில் சுமார் 100 பில்லியன் டாலர் முதலீடுகளை ஈர்ப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்வில் சுந்தர் […]

மேலும் படிக்க

எகிப்து பிரமிடுகளில் 2,000 ஆண்டு பழமையான தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு.

எகிப்து பிரமிடுகளில் 2,000 ஆண்டு பழமையான தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு. எகிப்தின் புகழ்பெற்ற பிரமிடு கல்லறைகளில் 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக உள்ள கிங்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள பாறை கல்லறைகளில் இந்த கல்வெட்டுகள் […]

மேலும் படிக்க

2027 முதல் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்.

இஸ்ரோ நிறுவனத்தின் தலைவர் வி. நாராயணன் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இந்த ஏவுதளத்தில் இருந்து 2027ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முதல் […]

மேலும் படிக்க

வியட்நாம் எல்லையில் ரோந்து பணிக்கு மனித ரோபோக்களை அனுப்பும் சீனா.

வியட்நாம் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மனித ரோபோக்களை ரோந்து பணிக்கு பயன்படுத்த சீனா முடிவு செய்துள்ளது. இதற்காக சீனாவின் சென்ஜென் மாகாணத்தில் செயல்பட்டு வரும் யுபிடெக் ரோபோட்டிக்ஸ் (UBTECH Robotics) நிறுவனத்துடன் சீன அரசு முக்கிய […]

மேலும் படிக்க

இந்தியாவில் அவசர இருப்பிட சேவையை அறிமுகப்படுத்திய கூகுள்

கூகுள் நிறுவனம் இந்தியாவில் Emergency Location Service (ELS) எனப்படும் அவசர இருப்பிட சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை, அவசர நேரங்களில் மக்களுக்கு விரைவான உதவி கிடைக்க உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. யாராவது அவசர எண்ணான 112-ஐ அழைக்கும் போது, இந்த […]

மேலும் படிக்க

ஸ்ரீஹரிகோட்டாவில் LVM3-M6 ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட உள்ள LVM3-M6 ராக்கெட்டுக்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த AST SpaceMobile நிறுவனத்தின் ‘BlueBird-6’ தொடர்பு செயற்கைக்கோளை சுமந்து செல்லும் இந்த கனரக ராக்கெட், நாளை டிசம்பர் 24 […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோள் டிசம்பர் 24ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ அறிவிப்பு

அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோள் டிசம்பர் 24ம் தேதி காலை 8:54 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில், புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது […]

மேலும் படிக்க

நாளை டெல்லி வரும் புதின் – இந்திய ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வரும் நிலையில், இந்தியா–ரஷ்யா ராணுவ ஒத்துழைப்பில் மிக முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஒருவரின் ராணுவ தளங்கள், துறைமுகங்கள் மற்றும் வான்வெளியை பரஸ்பரம் பயன்படுத்திக்கொள்ளும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்கு ரஷ்ய நாடாளுமன்றம் நேற்று […]

மேலும் படிக்க