பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 56வது குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 30 அன்று அவரின் பிறந்த நாள் “தேவர் ஜெயந்தி”யாகவும், அடுத்த நாள் “குருபூஜை”யாகவும் நாடு முழுவதும், குறிப்பாக தென் தமிழ்நாட்டில், கோலாகலமாக […]

மேலும் படிக்க

மகா கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது; பக்தர்கள் பரவசம்

கந்த சஷ்டி விரதம் தொடங்கிய நிலையில், முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெறுகிறது. கடந்த 22-ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது முதலே, கோயிலிலேயே தங்கியிருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து […]

மேலும் படிக்க

கந்த சஷ்டி விழா: திருச்செந்தூர் சூரசம்ஹாரம் 2025

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று (அக்.27) மாலை நடைபெறுகிறது.கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா கோலாகலமாக தொடங்கியது. ஜெயந்திநாத சுவாமிக்கு அபிஷேகம், […]

மேலும் படிக்க

திருச்செந்தூரில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 22 முதல் தொடங்குகிறது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 22-ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும்.அதன்பின் பல்வேறு சிவபூஜைகள் மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெறும். காலை 7 […]

மேலும் படிக்க

தீபாவளி முன்னிட்டு சிவகாசியில் ரூ.7,000 கோடி மதிப்பிலான பட்டாசு விற்பனை!

சிவகாசியில் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு ரூ.7,000 கோடி மதிப்பிலான பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் விற்பனையாகும் பட்டாசுகளில் 90 சதவீதம் சிவகாசியில்தான் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. கடந்த 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் ரூ.6,000 கோடி மதிப்பிலான […]

மேலும் படிக்க

டெல்லியில் தீபாவளிக்குப் பின் காற்றுத் தரம் ‘மிகவும் மோசமான’ நிலைக்கு சரிந்துள்ளது.

இன்தியா முழுவதும் நேற்று கோலாகலமாக தீபாவளி கொண்டப்பட்டது. தீபாவளியை முன்னிட்டு மக்கள் பட்டாசுகளை வெடித்த நிலையில், டெல்லி நகரின் காற்றுத் தரம் “மிகவும் மோசமான” நிலையில் இருப்பதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) தெரிவித்துள்ளது.தற்போது, நகரின் பல்வேறு பகுதிகளில் காற்றுத் தரக் […]

மேலும் படிக்க

இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி

கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி, இந்திய கடற்படையின் வலிமையை வெகுவாக பாராட்டினார்.கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை […]

மேலும் படிக்க

சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்தினால் ரூ. 25,000 வரை அபராதம் – போக்குவரத்து துறை எச்சரிக்கை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. சனி-ஞாயிறு வார விடுமுறை மற்றும் திங்கட்கிழமை தீபாவளி விழாவாக இருப்பதால், வெளியூர் வாழும் பலர் இன்று தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் தொடங்கியுள்ளனர்.இதையொட்டி, தீபாவளி பருவத்தில் சொந்த வாகனங்களோடு […]

மேலும் படிக்க

டெல்லியில் அக்டோபர் 18 முதல் 21 வரை பசுமை பட்டாசுகளுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி.

டெல்லியில் பசுமை பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் உச்ச நீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. காற்று மாசு அதிகரித்திருந்ததால் முன்னதாக பட்டாசுகள் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 18 முதல் 21 வரை பசுமை பட்டாசுகளை பயன்படுத்த […]

மேலும் படிக்க

தீபாவளி அன்று 29 லட்சம் விளக்குகளை ஏற்ற தயாராகும் அயோத்தி நகரம்.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில் லட்சக் கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு வருகின்றன. இது உலக சாதனையாகவே பதிவாகி வருகிறது. அந்த வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் 19-ம் தேதி 9-வது ஆண்டு தீப உற்சவம் நடைபெற […]

மேலும் படிக்க