சபரிமலை ஐயப்பன் கோயில்: நாளைய உடனடி தரிசன முன்பதிவு 5,000 ஆக குறைப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளைய உடனடி தரிசன (Spot Booking) முன்பதிவு எண்ணிக்கை 5,000 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.முதலில் நாளை முதல் இந்த எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டிருந்தாலும், பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் மீண்டும் 5,000 ஆக குறைத்துள்ளதாக நிர்வாகம் […]

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 63 அடி உயரம் கொண்ட தங்கக்கொடி மரத்தில், காலை 6.00 முதல் 7.25 மணிக்குள் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க கொடியை ஏற்றினர். பெருமளவில் திரண்டிருந்த பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறுகிறது; படக்குழு அறிவிப்பு

விஜய் நடித்துள்ள கடைசி படமாக ஜன நாயகன் படத்தின் ப்ரமோஷன் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், படத்தில் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.அரசியல் பரபரப்புக்கு இடையே தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்டுள்ள ஜன நாயகன் […]

மேலும் படிக்க

தீபாவளி லைட் அப் & உற்சவம் 2025 – ஒற்றுமையின் ஒளியில் லிட்டில் இந்தியா மின்னியது

லிட்டில் இந்தியா வட்டாரம் நேற்று இரவு பிரம்மாண்ட விளக்குகள், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் வண்ணமயமான அலங்காரங்களால் ஒளிர்ந்தது. ஆண்டு தோறும் சிங்கப்பூரில் நடைபெறும் மிகப்பெரிய இந்துக் கலாச்சார விழாவான தீபாவளி லைட்அப் & உற்சவம் 2025-ஐ லி‌ஷா (LISHA) மிகுந்த சிறப்பாக […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயிலில், நவம்பர் 25ஆம் தேதி கொடியேற்று விழா; பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில், நவம்பர் 25ஆம் தேதி கொடியேற்று விழா நடைபெறவுள்ளன. இந்தக் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளைராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை தீவிரமாக மேற்கொண்டு […]

மேலும் படிக்க

ஆந்திரா பெருமாள் கோயிலில் நெரிசல் விபத்து; கோயில் சீல் வைத்து மூடப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்கா நகரில் உள்ள புகழ்பெற்ற வெங்கடேஸ்வரஸ்வாமி பெருமாள் கோயிலில் நேற்று நடைபெற்ற திருவிழா கூட்டநெரிசலில் 9 பக்தர்கள் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்குப் பின்னர், […]

மேலும் படிக்க

30 ஆண்டுகளுக்கு பிறகு தில்லை நடராஜர் கோயிலில் நடந்த கும்பாபிஷேகம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்ட நிகழ்வு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திற்குள் சைவ ஆலயமான நடராஜர் சன்னதியும், வைணவ ஆலயமான தில்லை கோவிந்தராஜ பெருமாள் ஆலயமும் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒரே இடத்தில் நின்று சிவனையும், விஷ்ணுவையும் தரிசனம் செய்யலாம். 108 திவ்ய பிரதேசங்களில் 41வது திவ்ய […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது சதய விழா.

உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா, ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று 2 நாட்கள் அரசு விழாவாக கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அக்.31 மற்றும் நவ. 1 அன்று […]

மேலும் படிக்க

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா மற்றும் 56வது குருபூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 30 அன்று அவரின் பிறந்த நாள் “தேவர் ஜெயந்தி”யாகவும், அடுத்த நாள் “குருபூஜை”யாகவும் நாடு முழுவதும், குறிப்பாக தென் தமிழ்நாட்டில், கோலாகலமாக […]

மேலும் படிக்க

மகா கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது; பக்தர்கள் பரவசம்

கந்த சஷ்டி விரதம் தொடங்கிய நிலையில், முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெறுகிறது. கடந்த 22-ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது முதலே, கோயிலிலேயே தங்கியிருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து […]

மேலும் படிக்க