நடிகர் ‘கராத்தே’ ஷிஹான் ஹுசைனி காலமானார்.

நடிகரும் கராத்தே மாஸ்டராக இருந்த ஷிஹான் ஹுசைனி இன்று காலமானார். 60 வயதான ஷிஹான் ஹுசைனி, கராத்தே மாஸ்டராக மட்டுமல்லாமல், விஜய் நடித்த பத்ரி உள்ளிட்ட பல படங்கள் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவர் வில்வித்தை பயிற்சியாளர், ஓவியர் […]

மேலும் படிக்க

இத்தாலி கார் பந்தயத்தில் அசத்திய அஜித் குமார் அணி.

இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் ரேசிங் அணி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. துபையில் நடைபெற்ற 24 மணி நேர சீரிஸ் கார் பந்தயத்தில், கடந்த ஜனவரி மாதத்தில், இந்தியா சார்பில் ‘அஜித்குமார் ரேஸிங்’ என்ற பெயரில் நடிகர் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: சென்னையில் கெத்து காட்டிய சிஎஸ்கே, மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிக் கணக்கை தொடங்கியது

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி மும்பையை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் […]

மேலும் படிக்க

விராட் கோலியின் 400-ஆவது டி20 போட்டியில் நினைவு பரிசு வழங்கி பிசிசிஐ கௌரவம்.

ஐபிஎல் 2025 இந்தியன் ப்ரீமியர் லீக் 18-வது தொடரானது இன்று மிகுந்த உற்சாகத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இதற்கான தொடக்க விழா கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் […]

மேலும் படிக்க

சென்னையில் அஸ்வின் பெயரில் புதிய சாலை அமைக்கப்படும் என மாநகராட்சி அறிவிப்பு.

சென்னையில், கிரிக்கெட் வீரர் அஸ்வின் வசிக்கும் தெருவுக்கு அவரது பெயரை சூட்டுவதாக சென்னை மாநகராட்சி முடிவு எடுத்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை சேர்ந்த அஷ்வின் இந்திய அணியின் ஆல் ரவுண்டராக 14 ஆண்டுகளாக விளையாடினார். […]

மேலும் படிக்க

ஐ.பி.எல். கிரிக்கெட் ரசிகர்களுக்கான சென்னை மெட்ரோ ரயிலின் புதிய அறிவிப்பு.

ஐ.பி.எல். போட்டியை காண வருபவர்கள், போட்டிக்கான தங்கள் டிக்கெட்டை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் கூறியதாவது: மார்ச் 23 அன்று சென்னை […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: இம்பாக்ட் பிளேயர் விதி செயல்படும் என பிசிசிஐ அறிவிப்பு.

2025 தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடருமா என்பது குறித்து அனைவரிடமும் கேள்விகள் எழுந்த நிலையில். ஐபிஎல் 18-வது ஐபிஎல் தொடர் வரும் 22-ஆம் தேதி கொல்கத்தாவில் ஆரம்பிக்கவுள்ளது. தொடக்க போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கு […]

மேலும் படிக்க

கிரிக்கெட்டில் ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி; “யாரும் பதற்றமடைய வேண்டாம். நான் எதுவும் அறிவிக்கப் போவதில்லை என பதில்

9வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா அணி நியூஸிலாந்து அணியை வீழ்த்தி சாம்யியன் பட்டம் பெற்றது. இதனிடையே இத்தொடரின் முடிவில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வை அறிவிப்பார்கள் என செய்திகள் வெளியானது. காரணம் […]

மேலும் படிக்க