கிரிக்கெட்டில் ஓய்வு குறித்து மனம் திறந்த விராட் கோலி; “யாரும் பதற்றமடைய வேண்டாம். நான் எதுவும் அறிவிக்கப் போவதில்லை என பதில்

9வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா அணி நியூஸிலாந்து அணியை வீழ்த்தி சாம்யியன் பட்டம் பெற்றது. இதனிடையே இத்தொடரின் முடிவில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ஓய்வை அறிவிப்பார்கள் என செய்திகள் வெளியானது. காரணம் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு டிக்கெட் விபரங்கள் வெளியீடு

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னையில் நடைபெறும் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான மேட்ச்சின் டிக்கெட் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் தேதி சனிக்கிழமை அன்று […]

மேலும் படிக்க

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணி 2வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது

மகளிர் பிரீமியர் லீக்கில் தொடர்ந்து 3வது முறையாக இறுதிப்போட்டிக்குச் சென்ற மும்பை இண்டியன்ஸ் அணி 2வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.மகளிர் பிரீமியர் லீக் மூன்றாவது தொடரில் டெல்லி அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் […]

மேலும் படிக்க

2025 ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், சென்னை மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம்; CSK அணி நிர்வாகம் அறிவிப்பு

2025 ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்கள், போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணிக்கலாம் என CSK அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு செய்தியில், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், ஐபிஎல் 2025-க்காக மெட்ரோ […]

மேலும் படிக்க

ஐபிஎல் விளம்பரங்கள் மூலம் ரூ.6000 கோடி வருவாய்

ஐபிஎல் போட்டிகள் கிரிக்கெட் போட்டி ரசிகர்களிடையே எப்போதும் தனித்துவமான வரவேற்பைப் பெற்றுள்ளது. போட்டி இடையில் ஒளிபரப்பு செய்யப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயும் ஆண்டுக்கு ஆண்டுக்கு குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், வரும் ஐபிஎல் தொடரில் ரிலையன்ஸ் ஜியோஸ்டார் […]

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளின் போது மது மற்றும் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களை வெளியிடக் கூடாது; பிசிசிஐக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம்

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் 22ம் தேதி முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி – பெங்களூரூ அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின்போது மது மற்றும் சிகரெட் போன்ற புகையிலைப் […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி 3 ஆவது முறையாக வென்று சாதனை

துபாயில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி 3 ஆவது முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. அதிக முறை சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது இந்திய அணி.துபாய் மற்றும் […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 விளையாடும் கிரிக்கெட் வீரர்ளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பசிசிஐ

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்பில், வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் […]

மேலும் படிக்க