சென்னை மெரினா கடற்கரையில் தமிழக அரசு பாயமர படகு விளையாட்டு அகாடமி அமைக்கத் திட்டம்

சென்னை மெரினா கடற்கரையில் பாய்மர படகு விளையாட்டு அகாடமி அமைக்க தமிழக அரசு வேலைகளைத் தொடங்கியுள்ளது.இந்த அகாடமி மற்றும் திறன்மிகு பயிற்சி மையம் ரூ.7 கோடி செலவில், கூவம் முகத்துவார பகுதியில் ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் […]

மேலும் படிக்க

10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடிகர் விஜய் வாழ்த்து; விரைவில் நேரில் சந்திப்போம் என செய்தி

சமீபத்தில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியிருந்த நிலையில், இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ரிசல்ட் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இரண்டு தேர்விலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.தமிழ்நாடு, புதுச்சேரியில் […]

மேலும் படிக்க

அட்சயத் திருதியையொட்டி தங்கம் வாங்க அலைமோதிய கூட்டம்; ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 3வது முறை உயர்வு

அட்சயத் திருதியையொட்டி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் 3வது முறை உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,160க்கு விற்பனையாகிறது. வெள்ளி […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னை வானில் இரவு நேரத்தில் மக்கள் வெறும் கண்களால் பார்த்தனர்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னையில் இருந்து இன்று இரவு வெறும் கண்களால் பார்த்தனர். விண்வெளியில் நாசா உடன் இணைந்து பல்வேறு நாடுகள் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் 13 முறை பூமியை சுற்றி வருகிறது. மணிக்கு 28 ஆயிரம் […]

மேலும் படிக்க

கோடை வெயிலிலிருந்து வாகன ஓட்டிகளை பாதுகாக்க சென்னை சாலை சிக்னல்களில் பசுமை பந்தல்; சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகளை பாதுகாக்கும் வகையில் சென்னை சாலைகளில் உள்ள சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கி, கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரங்களில் மக்கள் சாலைகளில் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு; ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 94.56

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 7 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.புள்ளிவிவரங்களின்படி, தமிழகத்தில் 94.56 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்ற அறிவிப்பினை பள்ளிக் கல்வித்துறை […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்; விண்ணப்பங்கள் நாளை முதல்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவுகள் காலை 9:30 மணிக்கு வெளியாக உள்ளது. அதேபோல சிபிஎஸ்சி மாணவர்களுக்கு வருகிற 12-ஆம் தேதி […]

மேலும் படிக்க

2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவு; ஜூன் 14ல் ரிசல்ட்

2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வு நிறைவு பெற்றது. பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய நீட் நுழைவுத் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உட்பட 13 […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2024: பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் அணியை விழ்த்தியது சென்னை

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 167 ரன்கள் எடுத்தது.168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் சர்பாக விடுதலை முழக்க மாநில மாநாடு மதுரையில் நடைபெறுகிறது; கடைகளுக்கு விடுமுறை

மதுரை மாவட்டத்தில் மே 5ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41 ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதில் இருந்தும் லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரையில் ஒன்றுகூட உள்ளனர்.இந்நிலையில், மதுரை […]

மேலும் படிக்க