ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல்குமார் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்; முக்கிய பொறுப்புகள் வழங்கிய கட்சித் தலைமை

விசிகவில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, அதிமுகவில் இருந்து விலகிய சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் இன்று பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் உள்ளிட்டோருக்கு […]

மேலும் படிக்க

2025 ஐபிஎல் சீசனுக்கான சிஎஸ்கே அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகம்

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.ன் 18-வது சீசன் இந்த ஆண்டு வரும் மார்ச் 21-ம் தேதி தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நவம்பர் 24, […]

மேலும் படிக்க

சோழவந்தான் வெற்றிலைக்கு சிறப்பு அஞ்சல் உறை வெளியீடூ.

உலகளாவிய அளவில் புகழ்பெற்ற சோழவந்தான் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டதற்கான நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவை தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் தலைமையில் வெற்றிலை தபால் உரை வழங்கினார். நிகழ்ச்சியின் அடுத்த கட்டமாக சோழவந்தான் […]

மேலும் படிக்க

இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை; 61ஆயிரத்தை நெருங்கிய விலை, பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் […]

மேலும் படிக்க

நாளை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள்.

நாளை ஜனவரி 31ம் தேதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடர் நாளை முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், மார்ச் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் வரை […]

மேலும் படிக்க

சர்வதேச மூத்தோர் தடகள போட்டியில் தமிழக தம்பதியர்கள் பதக்கங்களை குவித்து சாதனை படைத்துள்ளனர்.

தாய்லாந்தில் நடைபெற்ற மூத்தோர் சர்வதேச தடகள போட்டிகளில் தமிழகம் சார்ந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் பெற்ற பதக்கங்களுக்கு பொதுமக்கள் பெரிதும் பாராட்டுக்களை வழங்கி வருகின்றனர். தாய்லாந்தின் சுபசலசாய் தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்ற 5வது மூத்தோர் சர்வதேச தடகள போட்டிகள் நான்கு […]

மேலும் படிக்க

உலகில் முதன்முறையாக ஒரே தூணில் 5 தண்டவாளங்களை கொண்ட சென்னை மெட்ரோ அசத்தல் சாதனை.

சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் பணிகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ், பூந்தமல்லி புறவழிச் சாலையிலிருந்து வடபழனி வரை 15 கிலோமீட்டர் நீளத்தில் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. குறிப்பாக, ஆற்காடு சாலைப் பகுதியில் சுரங்கப் […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் 100-வது ராக்கெட்டான GSLV-F15 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) சிறந்த சாதனையை படைத்துள்ளது, இஸ்ரோ GSLV -F15 ராக்கெட்டை காலை 6:23 மணிக்கு ஆந்திரப் பிரதேசத்தில் ஸ்ரீ ஹரிகோட்டா, ஏவுதளத்திலிருந்தது NVS-02 செயற்கைக்கோளை ஏற்றிய GSLV-F15-ராக்கெட்டை ஐ வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த நிகழ்வு […]

மேலும் படிக்க

இலங்கை கடற்படையின் மீனவர்களுக்கு எதிரான துப்பாக்கிச்சூடு குறித்து மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லையை மீறி மீன்பிடித்ததாகக் கூறி, மத்திய மற்றும் மாநில அரசுகள் மீனவர்களின் கைதுக்கு நிரந்தர தீர்வுகளை தேடி வருகின்றன. இந்நிலையில், […]

மேலும் படிக்க

உடையார்பாளையம் திருவள்ளுவர் ஞானமன்றம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்ட திருவள்ளுவர் தின விழா.

உடையார்பாளையம் திருவள்ளுவர் ஞானமன்றம் சார்பில் 2056ஆம் திருவள்ளுவர் ஆண்டு, திருவள்ளுவர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு திருக்குறள் வாழ்த்து பாடல் பாடி இனிதே தொடங்கப்பட்டது, இதில் திருக்குறள்ஞானமன்ற தலைவராக பேராசிரியர் தஸ்தகீர் தலைமையேற்றி விழாவை நடத்தினார். செயலர் புலவர்.விஸ்வநாதன் […]

மேலும் படிக்க