உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, கிர் தேசிய பூங்காவில் பிரதமர் மோடி ‘சிங்க சஃபாரி’ செய்தார்.

உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவை பார்வையிட்டார் . அங்கு சிங்கங்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.  குஜராத்தில் உள்ள ஆசிய சிங்கங்களை பாதுகாக்க மத்திய அரசு ரூ 2900 கோடிக்கு மேல் செலவிடும் […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராஃபி 2025: நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இந்தியா; அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது

2025 சாம்பியன்ஸ் டிராஃபி தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்றுவரும் தொடரில் ‘இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்’ என 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.11 லீக் […]

மேலும் படிக்க

மக்களிடையே புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுக்கள் 98.18% வங்கிக்கு திரும்பிவிட்டன; ரிசர்வ் வங்கி தகவல்

டெல்லி: பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில், 98.18% வங்கிகளுக்கு திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. பின்னர் திடீரென்று கடந்த 2023ம் ஆண்டு […]

மேலும் படிக்க

ரமலான் மாதம் அமைதியையும், நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும்; பிரதமர் மோடி வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ரலமான் மாத வாழ்த்து தெரிவித்துள்ளார். ரமலான் நோன்பு என்பது இஸ்லாமிய ஹிஜ்ரி (சந்திர) நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கடைபிடிக்கப்படும் ஒரு மத நடைமுறையாகும். ரமலான் நோன்பு என்பது […]

மேலும் படிக்க

தலைநகர் டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; தீவிர விசாரணையில் போலீசார்

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம் தமிழ்நாட்டின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தரும் விருந்தினர் மாளிகையாகும். மேலும் இந்த மாளிகையானது தமிழ்நாடு அரசின் திட்டங்களைப் பின்பற்றுவதற்காக இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களுடன் தொடர்பில் […]

மேலும் படிக்க

உத்திரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச் சரிவு; 33 தொழிலாளர்கள் மீட்பு, மீட்பு பணிகள் தீவிரம்

உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் மணா என்ற கிராமம் உள்ளது. பத்ரிநாத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமம் இந்தியா-திபெத் எல்லையில் 3,200 மீட்டர் உயரத்தில் உள்ள கடைசி கிராமமாகும். இக்கிராமத்தில் நேற்று அதிகாலை 5.30 மணி முதல் 6 […]

மேலும் படிக்க

ரமலான் நோன்பு நாளை முதல் துவக்கம்.

ரமலான் நோன்பு மார்ச் 2 ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அரசு தலைமை காஜி சலாஹுதின் முகமது அயூப் வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார். ரமலான் நோன்பு தொடங்குவதற்கான புதிய பிறை வெள்ளிக்கிழமை உறுதியாக தெரியவில்லை என்பதால், வரும் ஞாயிற்றுக்கிழமை […]

மேலும் படிக்க

300வது ஒருநாள் போட்டியில் களமிறங்க உள்ளார் இந்தியாவின் விராட் கோலி.

துபாயில் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றுவருகிறது. நாளை நடைபெறவுள்ள ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெற்றி […]

மேலும் படிக்க

அமீர் வங்கி கணக்கில் ஜாபர் சாதிக் பணம் உள்ளதை உறுதி செய்த அமலாக்கத்துறை.

திமுகவில் முன்னாள் நிர்வாகி மற்றும் பிரபல தயாரிப்பாளரான ஜாபர் சாதிக், வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு போதைப் பொருட்களை கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் விற்பனை செய்த பணத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் […]

மேலும் படிக்க