தவெக சார்பில் சென்னையில் வெள்ளிக்கிழமையன்று இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி; கட்சித் தலைவர் நடிகர் விஜய் கலந்து கொள்ளப்போவதாக தகவல்

சென்னையில் தவெக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில், 3 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.ரமலான் மாதத்தையொட்டி, தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில் வெள்ளிக்கிழமை மாலை இஃப்தார் […]

மேலும் படிக்க

எலோன் மஸ்க்கின் ‘டெஸ்லா’ கார் இந்தியாவின் முதல் ஷோரூம் மும்பையில் அமைக்க திட்டம்.

உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான ‘டெஸ்லா’ இந்தியாவில் தனது கார் தொழிற்சாலையை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது. வருகிற ஏப்ரல் மாதத்தில் மும்பை பாந்த்ரா பகுதியில் தனது முதல் விற்பனை மையத்தை தொடங்குவதாக கூறப்படுகிறது.மும்பைக்கு அடுத்ததாக, டெல்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை: மார்ச் 9ம் தேதி இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இறுதிப்போட்டி.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மார்ச் 9ம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது, இறுதி போட்டியில் இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது. நேற்று மார்ச் 5ம் தேதி லாகூரில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வென்ற நியூசிலாந்து […]

மேலும் படிக்க

ஜப்பானில் பயங்கர காட்டுத்தீ; பல்லாயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

ஜப்பானின் கடலோர நகரமான ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் சுமார் 100 வீடுகள் தீயில் சேதமடைந்தன.இதில் பல லட்சம் பொருட்கள் […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் 2ஆவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வென்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 2ஆவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்காவை வென்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. வரும் ஞாயிறு அன்று துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.நேற்று துபாயில் நடைபெற்ற […]

மேலும் படிக்க

கோயில் கச்சேரிகளில் சினிமா பாடல்கள் இடம்பெறக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் இசை கச்சேரிகளில் சினிமா பாடல்கள் பாட அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் விழாக்களின்போது சினிமா பாடல்கள் பாடப்படுவதை எதிர்த்து வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். புதுச்சேரியை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் […]

மேலும் படிக்க

சீனாவில் 10 லட்சம் டன் தோரியம் தாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உள்மங்கோலியா பகுதியில் 10 லட்சம் டன் தோரியம் தாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சீனாவில் 60,000 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் பையுன் ஓபா பகுதியில் அரிய வகை தாதுக்கள் […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி.

துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நேற்று விறுவிறுப்பாக துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 265 ரன்களை 48.1 ஓவர்களில் ஆஸ்திரேலியாவை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றி பெற்று இறுதி […]

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தம். உக்ரைனுக்கு ஆதரவாக நார்வே நிறுவனம் எடுக்கப்பட்ட நடவடிக்கை.

நார்வே நிறுவனம் அமெரிக்க ராணுவத்திற்கு வழங்கப்படும் எரிபொருள் விநியோகத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் […]

மேலும் படிக்க

எகிப்தின் 3000 ஆண்டுகள் பழைமையான தங்க நகரம் கண்டுபிடிப்பு.

எகிப்து நாட்டில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கச் சுரங்கப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மார்சா ஆலமின் தென்மேற்கே உள்ள ஜபல் சுகாரியில் கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, கி.மு. 1000 ஆண்டுக்கு முந்தைய தங்கச் சுரங்கத்துடன் தொடர்புடைய தொழிற்துறை மையம் சமீபத்தில் […]

மேலும் படிக்க