இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கொச்சியில் நொறுங்கி விபத்துக்குள்ளானது – மூவர் படுகாயம்

கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் கிழே விழுந்ததில் 3 பேருக்கு காயம் […]

மேலும் படிக்க

கடும் மழையால் தத்தளிக்கும் அமெரிக்க கலிபோர்னியா மாகாணம் – தவிக்கும் மக்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனால் நகரில் உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அடுத்தடுத்து உருவான புயல்கள் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் […]

மேலும் படிக்க

இந்தியாவில் இந்தாண்டு மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை வீசும் – இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். மார்ச் மாதம் வெயில் தொடங்கி ஏப்ரல், மே […]

மேலும் படிக்க

பருவநிலை மாற்றத்தால் சென்னைக்கு நெருங்கும் ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பருவநிலை மாற்றத்தால் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய காலநிலை ஆராய்ச்சி மையம் (என்.சி.ஏ.ஆர்) சார்பில், ‘நேச்சர் க்ளைமேட் சேஞ்ச்’ இதழில் வெளியாகி உள்ள அறிக்கையில், ‘உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் கடல் […]

மேலும் படிக்க

காலநிலை மாற்றாத்தால் கடலாமை இனபெருக்கும் பாதிப்பு – ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

காலநிலை மாற்றத்தால் மன்னார் வளைகுடா பகுதியில் கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி தொடங்கி, தூத்துக்குடி, வேம்பார் கடல் முதல் ராமநாதபுரம் மாவட்டம் வரையுள்ள கடல் பகுதியில் சித்தாமை, பச்சை ஆமை, தோணி ஆமை, […]

மேலும் படிக்க

கனமழையால் பாதிக்கப்பட்ட விவாசிகளுக்கு நிவாரணம் அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

பருவம் தவறி பெய்த மழையால் டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் நடப்பாண்டு 2023 ஜனவரி,பிப்ரவரி மாதங்களில் பெய்த பருவம் தவறிய கனமழையால் […]

மேலும் படிக்க

துருக்கி, சிரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், 1700க்கும் அதிகமானோர் பலி – மக்களின் வாழ்வை புரட்டிப் போட்ட பேரிடர்

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை சுமார் 1700 பேர் பலி என தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000 மேல் உயர்ந்துள்ளது. நுர்தாகி அருகே 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் […]

மேலும் படிக்க

இந்தியாவில் வடமாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர் – மஞ்சள் எச்சரிக்கை அறிவிப்பு

இந்தியாவில் வடமாநிலங்களில் கடும் குளிருக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உ.பி. மாநிலத்தில் கடும் குளிர் காரணமாக ஒரேநாளில் 25 பேர் பலியாகியுள்ளனர்.வடமாநிலங்களின் பல பகுதிகளில் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் பூஜ்ஜிய டிகிரி வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. வடமாநிலங்களின் […]

மேலும் படிக்க

அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் நிலநடுக்கம் – 6.4 என ரிக்டர் அளவுகோலில் பதிவு, இருவர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த பூகம்பம் உணரப்பட்டுள்ளது. இருவர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நிகழ்ந்திருக்கிறது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் சுமார் 16கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்திருக்கிறது.நிலநடுக்கம் […]

மேலும் படிக்க

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல், சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் கரையை கடந்தது

வங்கக்கடலில் கடந்த 5ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 7ஆம் தேதி காலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றது. பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுபெற்றது.கடந்த வெள்ளிக்கிழமை காலை வரை தீவிர புயலாக இருந்த […]

மேலும் படிக்க