திருநெல்வேலியில் விஏஓ கொலையில் இரண்டாவது குற்றவாளி கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி: முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் ஒய்.லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கின் மற்ற குற்றவாளியான எம்.மாரிமுத்துவை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் உள்ள மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மணல் கடத்தல்காரர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட்- இஸ்ரோ வெற்றிகரமாக தரையிறக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் மறுபயன்பாட்டு ஏவுகணை வாகனம் தன்னியக்க தரையிறங்கும் பணியை வெற்றிகரமாக நடத்தி, ஒருங்கிணைக்கப்பட்ட வழிசெலுத்தல் மற்றும் வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அமைப்பைப் பயன்படுத்தி மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை தானியங்கியாக வெளியிட்டது. இந்த பணி நாட்டின் விண்வெளித் […]

மேலும் படிக்க

இங்கிலாந்து பிரதமரானார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் இன்று மாலை முறைப்படி பதவி ஏற்றுக்கொண்டார்.இங்கிலாந்தின் பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ், பதவியை ராஜினமா செய்வதாக கடந்த 20-ம் தேதி அறிவித்தார். ஆளும் கட்சியின் தலைவராக இருப்பவர்தான் பிரதமராக முடியும் என்பதால், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் […]

மேலும் படிக்க

வாரத்தின் மோசமான நாள் திங்கட்கிழமை என கின்னஸ் உலக சாதனை அறிவிப்பு

திங்கட்கிழமை வாரத்தின் மிக மோசமான நாளாக Guinness World Records அறிவித்துள்ளது.ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய அல்லது படிக்க அல்லது மற்ற ஏதேனும் வேலைக்கு செல்கிற எவருக்கும் ஒரு திங்கட்கிழமையை மிகவும் மோசமான நாளாகவும் விரும்பாத நாளாகும் இருக்கிறது.சாதனையாளர்களின் உட்சபட்ச கௌரவுமாக […]

மேலும் படிக்க

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அமைகிறது சித்த மருத்துவ பல்கலைக்கழகம் – தமிழக அரசு அறிவிப்பு

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னைக்கு அருகில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கையில், அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்புகளின்படி, 15 ஆவது நிதி ஆணையம் தமிழ்நாட்டுக்கு வரும் ஐந்தாண்டுகளுக்கு பரிந்துரைத்துள்ள […]

மேலும் படிக்க

சூரிய ஒளியில் இயங்கும் இந்தியாவின் முதல் கிராமம் குஜராத்தின் மோதேரா – பிரதமர் மோடி அறிவிப்பு

குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள மோதேரா கிராமத்தை, இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார். மோதேரா 24 மணி நேரமும் சூரிய சக்தி மின்சாரம் பெறும் கிராமம் என்ற பெருமையை பெற்றுள்ளது.இந்த கிராமத்தில் பிரபலமான […]

மேலும் படிக்க